• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Yen kalangarai vilakkame 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riya Dev

SM Exclusive
Author
Joined
Apr 22, 2018
Messages
653
Reaction score
2,992
Location
Chennai
அவனிடம் பதில் கூற வாயெடுக்கும் முன் ...

நிலாவின் தந்தை அங்கே வந்து "சாப்பிட வாங்க நேரமாச்ச!!! என்றார் ...

என்னப்பா !!அம்மாவை பாக்கவே முடியல!! எங்க???

என்றதற்கு அம்மாவும் சம்மந்தி அம்மாவும் கொஞ்சம் வேலையா இருக்காங்க டா "என்றார்.

பின்பு "மாப்பிள்ளை வாங்க" என அழைக்க ,

"நீங்க சாப்டீங்களா ?மாமா! என்றான்.

நிலா அவனை ஆச்சர்யமாக பாக்க டாண்டன் !!டாண்டன்!! என்று நாயகன் மியூசிக் மைண்ட்ல வர ...

நீ நல்லவனா!! கெட்டவனா!! என்று பார்த்தாள்...

அவள் பார்வையை சட்டை செய்யாமல் ,"நீங்க சாப்பிடலைன்னா வாங்க சேந்து சாப்பிடலாம்" என்று அழைத்தான்...

அதல்லாம் வேண்டாம் என்று கூறியவரை கட்டாயமாக அழைத்து சென்றனர் இருவரும் ...

பந்தியில் அருகில் அமர்ந்த தந்தையிடம் "அப்பா: சாப்பாடு ..
என ஆரம்பிக்கும் முன்ன..

" பாப்பா நீ சொன்னா மாதிரி எட்டு மணிக்கே சாப்பாடு அனுப்பி வைச்சுட்டேன்டா "என்றார் ..

அவர்கள் இருவரையும் பார்த்த ரிஷியிடம் "நங்க எப்பவுமே நல்ல நாட்கள ஒரு மாற்று திறனாளிகள் பசங்க இல்லத்துக்கு போவோம்!


அங்க தான் பாப்பா சாப்பாடு அனுப்பி வைக்க சொன்னா" என்றார் ..

ஓஹோ என ஆச்சர்யமாக கேட்டவனிடம்...

நிலவுக்கு இந்த மாதிரி பசங்களுக்காக ஒரு ஸ்கூல் ஆரம்பிக்கணும் அதான் அவ லட்சியம்..
என சொல்ல

நிலாவோ "அப்பா இதல்லாம் போய் சொல்லிடீருக்கீங்க" என்றாள்...

இல்லடா !!மாப்பிள்ளைக்கும் தெரியனும்ல !!என்றார்..

"அப்பா உங்ககிட்ட சொல்லல!! அந்த பீனிக்ஸ் பவுண்டஷன் பங்க்ஷனுக்கு போனேன் பாருங்க!!

இவரும் ஒரு டோனோர் பா" என்றாள்..

சரிதான்!! நல்ல பொருத்தம் தான் என்றார்...

"ஏன்டா சொன்னோம் என்றிருந்தது நிலாவுக்கு...

ரிஷி அவர்கள் பேச்சின் ஊடே நிலாவுக்கு பாத்து பாத்து உணவு வைக்கும் அவள் தந்தையை கவனித்தான்...

கடைசியாக ரசகுல்லா வைத்தபோது தனக்கு வைத்ததை மகளுக்கு தந்தார் தந்தை ..

"நீங்க சாப்பிடுங்க வேணும்னா இன்னொன்னு கொண்டு வர சொல்லலாம்" என ரிஷி முடிக்கும் முன்னரே...

" அப்பாக்கு சுகர்! ஸ்வீட் சாப்டா மாட்டார்" என்றாள் ..

மாமா!! ஒரு நாள் சாப்டா ஒன்னும் ஆகாது" என்றான்..

"இல்லை மாப்பிள்ளை! பாப்பா திட்டுவ என்றார் மகளை பார்த்தபடி...

வம்புக்கென்றே ரிஷி அவர் முன் ஸ்வீட்ட நீட்ட அவரோ கொஞ்சமாக எடுத்து வாயில் போட்டார் ..

"பாப்பா அவர் குடுத்துக்காக!! என்றார்..

பின் முறைத்தபடியே எழுந்து செல்ல அங்க பகிரதியுடன் விஜயாவும் மகளிடம் வந்தனர் ...

ரிஷிக்கு ஒரு கால் வர வெளியே பேச சென்றான்..

" என்ன அம்மா கண்டுக்கவே மாட்டேங்கிறீங்க !!
எங்கம்மா போனீங்க ??என கேட்க ,

"இல்லடா வேலை அதிகமா இருந்துச்சு அதன் ...இல்லைனா அம்மா ஏன் ??போறேன் என்று அவள் கையை பிடித்தபடி பேசினார்...

நீண்ட நாட்களுக்கு பின் பழைய அம்மாவ...

கண்ணில் நீர் கோர்க்க ,"அஞ்சலி படத்துல ..கடைசியா அம்மா! அம்மா! னு கூப்பிட்ற மாதிரி,

இவ்ளோ நாள் சண்டை போட்டு இப்போ பேசுறியேம்மா" என்று கேட்டாள் ..

"அப்படியெல்லாம் இல்லடா !!அப்பா காலைல தீபிகா வீட்டுக்கு போய்,

டிரஸ் வைச்சு பத்திரிக்கை குடுத்துட்டு அழைச்சுட்டு வந்திருக்கார் ...

நாளைக்கு கல்யாணத்துக்கு வர..
பாப்பா .

அதன் மனசு கொஞ்சம் சந்தோஷமா இருக்கு என்றார்..

நிலாவும் சிரித்தபடி அப்படியா! என கேட்டு கொண்டாள் ..
அவள் தான் தந்தையிடம் வாதாடி போய் பார்க்க சொன்னது...
எனினும் அதை அன்னையிடம் சொல்லவில்லை ...

அதன் பின் வந்த ரிஷியிடம் அவன் அன்னை" குட்டி !!இங்கையே ரூம் இருக்கு நீயும் அமரும் இருக்கீங்களா??? இல்ல ஹோட்டல் போயிடறீங்களா என்றார்..

ரிஷி சொல்ல தொடங்கும் முன் "இங்கையே ஏ சி ரூம் இருக்கு வசதியா தான் இருக்கும் "என்ற நிலாவை சிரிப்புடன் பார்த்தார் பகிரதி...


ஹே அவசரக்கூடுகை!! இப்படியா சொல்லுவா !@@ஐயோ ஐயோ என்று மானஸீகமா தலையில் அடித்து கொண்டாள் நிலா ...

"ஆனால் ரிஷியோ இல்லாம நாங்க ஹோட்டலுக்கு போறோம்,
இங்க வேண்டாம் "என்றான் ..

"சரிப்பா நாங்க, முன்ன போறோம் நீ வா என கூறி

அண்ணி "நிலவுக்கு சுத்தி போடுங்க!! கண்ணு பட்ருக்கும்!! என்றார் ..

பின்னர் இரு அன்னையும் கிளம்ப ..

ரிஷியோ நிலவிடம் "அந்த பயம் இருக்கனும்...

நான் கிளம்பிறேனதும் இருந்துச்சுல்ல... என்றான்..

பின்னர் அவள் அருகில் வந்து "இன்னைக்கு ராத்திரியே கெளம்பிட்ட்டா !!என்னடி! பண்ணுவ?? என நக்கலாக கேட்டான்..

உடனே அவன் காலில் விழுவதை போல் நிலா கீழே குனிய,

" ஹே" என்று கூறி ரிஷி பின்னாடி சென்றான்..

அவளோ" கால விழ போறேன்னு நினைச்சியா?? செருப்பு !!என கூறி இரண்டு நொடிக்கு,

பின்னர் செருப்பு அட்ஜஸ்ட் பண்ணேன்....

எப்படி ....முப்பது பேர் வந்துருக்காங்க...

பேப்பர்ல ஆர் கே கம்பெனி ஒரே வாரிசு கல்யாணம் என்று வாழ்த்து செயதி ....

இப்போ சாய் மூலமா உன்னக்கு கல்யாணம்னு.... பிரண்ட்ஸ்க்கும் தெரிஞ்சுருக்கும் ...

இந்த நிலைமையில கல்யாணம் நின்ன..... அவமானம் !!உனக்கும் தான்!! கண்ணு...


இனி நீ ஓடவும் முடியாது!!! ஒழியவும் முடியாது!!!

அதனால சின்ன புள்ளதனமா பேசாம...
வீட்ல பெரியவங்கள கூட்டிட்டு வா ...என்று நக்கலா..
 




stella

அமைச்சர்
Joined
May 21, 2018
Messages
1,458
Reaction score
2,327
Age
28
Solla vaarthai illai sema interestingaa pogudhu story neenga indrum varamaatingannu ninaithaen but surprisesaa vandhuteenga sis thank you so much
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
Prittu @ ரியா தேவ் டியர்
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
இனி நீ ஓடவும் முடியாது!!! ஒழியவும் முடியாது!!!

அதனால சின்ன புள்ளதனமா பேசாம...
வீட்ல பெரியவங்கள கூட்டிட்டு வா ...என்று நக்கலா
intha thairyam nalla than iruku....... nice sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top