என் பார்வையின் மாற்றங்கள்..
உன் பாதையில் மாற்றங்களை.. உண்டாக்கியதே..
விதியின் விளையாட்டில்...
உன்னை.. சிதைக்கும்.. கருவியாய் நான்..
மீண்டும் வருகிறேன் ..
இம்முறை...
உருவாக்க ..
அத்தியாயம் 32
நிலா இங்கே பதட்டத்தில் இருந்தாள்.
" என்ன மணி 9 ஆச்சு !வழக்கமா 8 மணிக்கு வந்துருவாளே" என யோசித்து கொண்டிருந்தாள்.
காலையில் ரிஷி அவளை பார்த்து சென்றதில் இருந்தே கடுப்பில் இருந்தாள்..
ஆபிசில் வேற அவனை பற்றியே பேசி கொண்டிருந்தார்கள்.
" ஹே ராது அவன் செம ஹாண்ட்ஸம் இல்ல" என உடன் வேலை செய்த மலர் கேட்க..
" ஆமா பாம்பு கூட தான் வழ வழன்னு அழகா இருக்கு! அதுக்காக மடில தூக்கி வைச்சுக்க முடியுமா அப்டித்தான் அவனும் "என்றாள்.
பின்னர் மாலையில் அவளை தேடி வந்த டீம் லீட் ,"ராதா நிலா உங்கள பாக்க வந்த ரிஷி சாதாரண ஆள் கிடையாது...
" சீட்டில தி ஒன் ஆப் தி கிரேட் இண்டஸ்ட்ரியலிஸ்ட் மூர்த்தி"
அவரோட சன்.." ஆர் கே குரூப் ஆஃ ப் கம்பனிஸ் அவங்களோடது தான் !!
"நம்மளோட ரிசெர்ச் ப்ரான்ச்சோட அவங்க கம்பனிக்குமே டை அப் இருக்கு!
" நீங்க நெனைக்கிற மாதிரி பொண்ணுங்க பின்னாடி சுத்துற ஆள் இல்ல..
நீங்க அவரை பத்தி பேசினது என் காதுக்கு வந்தது அதான் சொன்னேன் "என்றார் ..
அவனிடம் பதில் ஏதும் சொல்லாமல் "ஓகே சார்! என அமைதியானாள்.
ஆனால் மனதில்" பணக்காரனா இருந்தா என்ன வேணா பண்ணலாமா ??என பொறுமியபடியே வீடு வந்து சேர்ந்தாள்..
இப்போது சௌமியா வராததை கண்டு பதட்டத்தில் இருந்தாள்..
மணி ஒன்பதை தாண்ட அவள் செல்லுக்கு மெசேஜ் வந்தது...
இரண்டு மணி நேரத்துக்கு முன்..
ரிஷி ஆர் கே உடன் பேசிக்கொண்டிருந்தான்." ஏன்டா நீ அதிகமா குடிக்கிற மாதிரி தெரியுது ???என்ன மச்சான்!! போதும்... என கூற
ஆர் கே வோ "அவமானமா இருக்கு!! ரிஷி... கேவலம் ஒரு பொண்ணு என்ன அடிச்சிட்டு போய்ட்டா!!! என கத்த
" விடு மச்சான்! தப்பு நம்ம மேல! என முடிக்கும் முன்னே
"ரிஷி என்னடா நீ எப்பவும் என்னக்கு தான சப்போர்ட் பண்ணுவ!!!
இப்போ என்னடா ???
"நான் சும்மா விட போறதில்லை அந்த நிலாவை!! என சொல்லி மேலும் குடித்தான்..
இவன்கிட்ட பேசி பயனில்லை என எண்ணிய ரிஷி அங்கிருந்து கிளம்பி அமரிடம் பேசினான்..
" அமர் நீ சௌமியா ஆபீஸ்க்கு போய் அவங்க பத்திரமா ரீச் ஆய்ட்டாங்களானு பாத்துக்கோ!!
நான் நிலா கிட்ட பேசுறேன் என கூறினான்..
பின்னர் சௌமியாவுக்கு அழைக்க மொபைல் நாட் ரீச்சபிள் என கூறியது..
பின்னர் சிறிது நேரத்தில் அமர் அழைத்திருந்தான் "ரிஷி நான் வெயிட் பண்ணிட்ருந்தேன்!! இப்போதான் தெரிஞ்சுது சௌமியா பெர்மிஷன்ல கெளம்பிட்டாங்களாம் !என கூற ஓகே நிலாக்கு கால் பண்ணா எடுக்கல ஓகே ரீச் ஆய்ட்டாங்களானு பாக்கலாம்" என்றான்..
அங்கே நிலா இந்த மொபைல் எங்க வைச்சேன் என தேடி கொண்டிருந்தாள்..
அரை மணி நேர தேடலுக்கு பின் மொபைல் கிடைக்க தெரியாத எண்ணிலிருந்து கால் வந்திருந்தது..
திரும்பி அழைக்கலாமா என யோசிக்கையில் மெசேஜ் வந்தது..
அதில் ..
இங்கே அமர் நிலா தங்கியிருக்கும் லேடீஸ் ஹாஸ்டெலில் விசாரிக்க சௌமியா வராதது தெரிய வந்தது..
இங்கே நிலாவின் மொபைலில் "உன் பிரண்டுக்காக வெயிட் பண்றியா அவ என்கூட தான் இருக்கா டான்ஸ் ஆட போறா நீயும் வந்து ஜாயின் பண்ணிக்கோ !!!ஆர் கே ..
என வந்திருந்தது ..
அதை பார்த்ததும் தூக்கி வாரி போட்டது நிலாவுக்கு ..
ஆர் கே யாரது அவனா நேத்து என யோசிக்கும் போதே ரிஷியிடமிருந்து கால் வந்தது..
அதை பார்த்ததும் எடுத்த நிலாவிடம் எவ்ளோ நேரம் கால் பண்றது?? என கேக்க" யாரு பேசறது???என கேட்டாள்.
ரிஷி என முடிக்கும் முன்னே "சௌமியா எங்கடா??? நீயும் உன் பிரண்டும் எங்க வைச்ருக்கீங்க அவளை?? என கத்த
"ஹே பொறு நா ஒண்ணும் என கூறும் முன்னர் "பேசாத நீ !!@பணக்காரனை இருந்தா என்ன வேணா பண்ணுவியா??
என பேசிக்கொண்ட போக ரிஷி கால் கட் செய்தன..
இவகிட்ட பேசி புரிய வைக்க முடியாது அதுக்குள்ள அந்த சௌமியாக்கு என்ன ஆகுமோ??? என எண்ணிவாறு ஆர் கே இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தான்..
அதற்குள் நிலா அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றிருந்தாள்..
அவளுக்கு வந்த மெசேஜ் காட்டி கம்பளைண்ட் செய்ய அவளிடம் விசாரிக்கும் போது அந்த தவறை செய்தாள்...
ஆர் கே குரூப் ஆப் கம்பனிஸ் பற்றி கூறினாள்...
இங்கே ரிஷி ஆர் கே இருக்கும் இடத்தை அடைந்திருந்தான் அங்கே ஆர் கே சௌமியாவிடம் பேசி கொண்டிருந்தான்....
" நீங்க ரெண்டு பேரும் ரொம்ப பிரண்ட்ஸ் போல!! அவளுக்கு ஆகிஸிடெண்ட் சொன்ன உடனே என்ன ஏதுன்னு யோசிக்காம வந்துட்ட yenraan.....
உன் பாதையில் மாற்றங்களை.. உண்டாக்கியதே..
விதியின் விளையாட்டில்...
உன்னை.. சிதைக்கும்.. கருவியாய் நான்..
மீண்டும் வருகிறேன் ..
இம்முறை...
உருவாக்க ..
அத்தியாயம் 32
நிலா இங்கே பதட்டத்தில் இருந்தாள்.
" என்ன மணி 9 ஆச்சு !வழக்கமா 8 மணிக்கு வந்துருவாளே" என யோசித்து கொண்டிருந்தாள்.
காலையில் ரிஷி அவளை பார்த்து சென்றதில் இருந்தே கடுப்பில் இருந்தாள்..
ஆபிசில் வேற அவனை பற்றியே பேசி கொண்டிருந்தார்கள்.
" ஹே ராது அவன் செம ஹாண்ட்ஸம் இல்ல" என உடன் வேலை செய்த மலர் கேட்க..
" ஆமா பாம்பு கூட தான் வழ வழன்னு அழகா இருக்கு! அதுக்காக மடில தூக்கி வைச்சுக்க முடியுமா அப்டித்தான் அவனும் "என்றாள்.
பின்னர் மாலையில் அவளை தேடி வந்த டீம் லீட் ,"ராதா நிலா உங்கள பாக்க வந்த ரிஷி சாதாரண ஆள் கிடையாது...
" சீட்டில தி ஒன் ஆப் தி கிரேட் இண்டஸ்ட்ரியலிஸ்ட் மூர்த்தி"
அவரோட சன்.." ஆர் கே குரூப் ஆஃ ப் கம்பனிஸ் அவங்களோடது தான் !!
"நம்மளோட ரிசெர்ச் ப்ரான்ச்சோட அவங்க கம்பனிக்குமே டை அப் இருக்கு!
" நீங்க நெனைக்கிற மாதிரி பொண்ணுங்க பின்னாடி சுத்துற ஆள் இல்ல..
நீங்க அவரை பத்தி பேசினது என் காதுக்கு வந்தது அதான் சொன்னேன் "என்றார் ..
அவனிடம் பதில் ஏதும் சொல்லாமல் "ஓகே சார்! என அமைதியானாள்.
ஆனால் மனதில்" பணக்காரனா இருந்தா என்ன வேணா பண்ணலாமா ??என பொறுமியபடியே வீடு வந்து சேர்ந்தாள்..
இப்போது சௌமியா வராததை கண்டு பதட்டத்தில் இருந்தாள்..
மணி ஒன்பதை தாண்ட அவள் செல்லுக்கு மெசேஜ் வந்தது...
இரண்டு மணி நேரத்துக்கு முன்..
ரிஷி ஆர் கே உடன் பேசிக்கொண்டிருந்தான்." ஏன்டா நீ அதிகமா குடிக்கிற மாதிரி தெரியுது ???என்ன மச்சான்!! போதும்... என கூற
ஆர் கே வோ "அவமானமா இருக்கு!! ரிஷி... கேவலம் ஒரு பொண்ணு என்ன அடிச்சிட்டு போய்ட்டா!!! என கத்த
" விடு மச்சான்! தப்பு நம்ம மேல! என முடிக்கும் முன்னே
"ரிஷி என்னடா நீ எப்பவும் என்னக்கு தான சப்போர்ட் பண்ணுவ!!!
இப்போ என்னடா ???
"நான் சும்மா விட போறதில்லை அந்த நிலாவை!! என சொல்லி மேலும் குடித்தான்..
இவன்கிட்ட பேசி பயனில்லை என எண்ணிய ரிஷி அங்கிருந்து கிளம்பி அமரிடம் பேசினான்..
" அமர் நீ சௌமியா ஆபீஸ்க்கு போய் அவங்க பத்திரமா ரீச் ஆய்ட்டாங்களானு பாத்துக்கோ!!
நான் நிலா கிட்ட பேசுறேன் என கூறினான்..
பின்னர் சௌமியாவுக்கு அழைக்க மொபைல் நாட் ரீச்சபிள் என கூறியது..
பின்னர் சிறிது நேரத்தில் அமர் அழைத்திருந்தான் "ரிஷி நான் வெயிட் பண்ணிட்ருந்தேன்!! இப்போதான் தெரிஞ்சுது சௌமியா பெர்மிஷன்ல கெளம்பிட்டாங்களாம் !என கூற ஓகே நிலாக்கு கால் பண்ணா எடுக்கல ஓகே ரீச் ஆய்ட்டாங்களானு பாக்கலாம்" என்றான்..
அங்கே நிலா இந்த மொபைல் எங்க வைச்சேன் என தேடி கொண்டிருந்தாள்..
அரை மணி நேர தேடலுக்கு பின் மொபைல் கிடைக்க தெரியாத எண்ணிலிருந்து கால் வந்திருந்தது..
திரும்பி அழைக்கலாமா என யோசிக்கையில் மெசேஜ் வந்தது..
அதில் ..
இங்கே அமர் நிலா தங்கியிருக்கும் லேடீஸ் ஹாஸ்டெலில் விசாரிக்க சௌமியா வராதது தெரிய வந்தது..
இங்கே நிலாவின் மொபைலில் "உன் பிரண்டுக்காக வெயிட் பண்றியா அவ என்கூட தான் இருக்கா டான்ஸ் ஆட போறா நீயும் வந்து ஜாயின் பண்ணிக்கோ !!!ஆர் கே ..
என வந்திருந்தது ..
அதை பார்த்ததும் தூக்கி வாரி போட்டது நிலாவுக்கு ..
ஆர் கே யாரது அவனா நேத்து என யோசிக்கும் போதே ரிஷியிடமிருந்து கால் வந்தது..
அதை பார்த்ததும் எடுத்த நிலாவிடம் எவ்ளோ நேரம் கால் பண்றது?? என கேக்க" யாரு பேசறது???என கேட்டாள்.
ரிஷி என முடிக்கும் முன்னே "சௌமியா எங்கடா??? நீயும் உன் பிரண்டும் எங்க வைச்ருக்கீங்க அவளை?? என கத்த
"ஹே பொறு நா ஒண்ணும் என கூறும் முன்னர் "பேசாத நீ !!@பணக்காரனை இருந்தா என்ன வேணா பண்ணுவியா??
என பேசிக்கொண்ட போக ரிஷி கால் கட் செய்தன..
இவகிட்ட பேசி புரிய வைக்க முடியாது அதுக்குள்ள அந்த சௌமியாக்கு என்ன ஆகுமோ??? என எண்ணிவாறு ஆர் கே இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தான்..
அதற்குள் நிலா அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றிருந்தாள்..
அவளுக்கு வந்த மெசேஜ் காட்டி கம்பளைண்ட் செய்ய அவளிடம் விசாரிக்கும் போது அந்த தவறை செய்தாள்...
ஆர் கே குரூப் ஆப் கம்பனிஸ் பற்றி கூறினாள்...
இங்கே ரிஷி ஆர் கே இருக்கும் இடத்தை அடைந்திருந்தான் அங்கே ஆர் கே சௌமியாவிடம் பேசி கொண்டிருந்தான்....
" நீங்க ரெண்டு பேரும் ரொம்ப பிரண்ட்ஸ் போல!! அவளுக்கு ஆகிஸிடெண்ட் சொன்ன உடனே என்ன ஏதுன்னு யோசிக்காம வந்துட்ட yenraan.....