• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Yen kalangarai vilakkame 40

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riya Dev

SM Exclusive
Author
Joined
Apr 22, 2018
Messages
653
Reaction score
2,992
Location
Chennai
காதலை உணரும் தருணம் ..
மீண்டுமொரு முறை ஜனனம் ...
நொடிக்கொருமுறை மரணம் ..

உணர்ந்தேன் நான்..

உன்னுடைய நான் ...

அத்தியாயம் 40



காலையில் நிலாவிற்கு முன்னமே விழித்தான் ரிஷி.

அவளின் உறக்கம் கலையாமல் தன்னிடமிருந்து அவளை விலக்கியவன் ஜாகிங் கெளம்பி சென்றான்.

திரும்பி வந்து பார்த்தால் இன்னமும் உறங்கி கொண்டிருந்தாள் நிலா.

அவள் போர்வையை முழுவதுமாக எடுத்தவன் .

"நிலா! எழு ஆபீஸ் போகணும் தான !என்றான் .

"ஹே பக்கி! குளிருது டா !போர்வையை குடு என மீண்டுமாக உறங்கலானாள்.

திரும்பவும் அவள் அருகில் சென்றவள் போர்வையை விலக்கி ஹே !பாப்பு எழுந்துரு டா" என்றான்.

"நான் தான் ஆபீஸ் வரலைன்னு சொல்லிட்டேன்ல போ அதான் ஷிவானி வரா தான!!! எனக்கு தூக்கம் வருது" என்றாள் .

ரிஷி :என் செல்லம்ல..

நிலா: இல்ல..

ரிஷி : குட்டிப்பொண்ணுல ..

நிலா : இல்லை ..

ரிஷி : என் ஜாங்கிரி.. பூந்தி.. உம்மா.. எழுந்திரு டி "என்றான் .

நிலா :"ஹே ரிஷிபய்யா! தூக்கம் வருது" என்று படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தவண்ணம் கண்களை திறக்காமல் கூறினாள்.


சில நொடிகள் அவளை பார்த்தவன் அவள் தலையை மெதுவாக அழுத்தி தூங்குடி! தூங்குமூஞ்சி! என கூறி சென்றான் .


காலை உணவிற்காக கீழே வந்தவன் பகிரதியிடம் "உங்க சோம்பேறி மருமக இன்னும் தூங்கிறா!! ஆபீஸ் வரல !!!என்றான் .

அன்னையோ செல்லமாக அவன் தோளில் தட்டி

"என் மருமகளையா சோம்பேறிங்கற???

" நீ ஆபீஸ் வேலைனு பிஸி ஆ இருக்க அவ வந்ததுலேருந்து என்ன ஒரு வேலையும் பாக்க விடறதில்லை..

வீட்டுக்கு திங்ஸ் வாங்கிறதுலேருந்து அப்பாக்கு மெடிசின்ஸ் வரைக்கும் அவ தான் பாத்துகிறா" என்றார்.

கையெடுத்து கும்பிட்டு

"மாம் தெரியாம சொல்லிட்டேன்! ஆள விடுங்க! என்றான்.

அவன் கிளம்பி சில நிமிடங்களில் ஏதோ சத்தம் கேட்க அறையில் இருந்து வெளியே வந்தார் பாகிரதி .

மாடியில் இருந்து அவசரமாக கையில் வாட்சை கட்டியவாறு கீழே ஓடி வந்தாள் நிலா.

" அம்மா ரிஷி கிளம்பிட்டாரா?? என கேட்க "அவன் கிளம்பி பத்து நிமிஷம் இருக்கும் மா!

" நீ ஆபீஸ் போகலைனு சொன்னானே போறியா டா ??என கேட்டார் ..


"ஆ ..ஆமா மா! வந்து ஒரு முக்கியமான வேலை நியாபகம் வந்தது அதான் கிளம்பிட்டேன் "என்றாள்.

" சரி டா குமார கார் எடுக்க சொல்றேன் கிளம்பு! என்றதற்கு

" இல்ல பரவாயில்ல மா! நாளைக்கு பாத்துக்கலாம் "என்று அறைக்கு செல்ல தொடங்கினாள்.

" சாப்பிடு நிலா" என்றார் ."பசிக்கல மா! அப்பா நீங்கல்லாம் சாப்டீங்களா?? என கேட்டாள் .

"இல்லடா அப்பா ரூமுக்கு கொண்டு வர சொன்னார் இதோ போகணும் "என்றார் .

"குடுங்கம்மா நான் எடுத்துட்டு போறேன்! என்று காலை உணவை எடுத்து சென்றாள் .

"குட் மார்னிங் பா !என்றவாறு உள்ளே செல்ல "என்ன நிலாமா?? ஆபீஸ் போகலையா நீ ??என கேட்டார் தந்தை.

" ஹ்ம்ம் . உங்க புள்ளை என்ன விட்டுட்டு போய்ட்டார் பா "என்றாள்.

அப்டியா?? என கேட்க

"மனசாட்சியோ அடிப்பாவி அநியாயத்துக்கு பொய் சொல்றியே?? என திட்டியது .

"விட்டுட்டு போயிட்டார்னா..

" கூப்பிட்டார் நான் வரலைன்னு சொன்னேன்" உடனே கிளம்பிட்டார் பா! என்றாள்.

" நீங்க சாப்பிடுங்க! என்றவாற..

" இப்போ என்ன கார் எடுத்துட்டு போ "என்றார் .

"வேண்டாம் பா !நான் போகல" என்றாள்.

அவர் மெலிதாக புன்னகைத்தவாறு "ரிஷி கூட தான் போகணும் இல்லடா!!! என்றார்..

" அய்யயோ அப்படியெல்லாம் இல்லப்பா!! என்று சொல்லி ...

"சரிப்பா நான் ரூம்க்கு போறேன் "என்று கிளம்பினாள்.

அங்கே அறையில் போட்டோவில் சிரித்து கொண்டிருந்த ரிஷியை திட்டி கொண்டிருந்தாள்.


" வரலைனா விட்டுட்டு போயிடுவியா?? பக்கி!!!! உனக்கு அந்த ஷிவானி வெயிட் பண்ணுவான்னு அவசரம் அதான்....

" என்ன பாக்குற எனக்கொண்ணும் பொசெசிவ் நெஸ் கிடையாது!!! என கூற அவன் சிரிப்பு இன்னுமாய் கடுப்பாக சிரிக்காத என அடிக்கும் தோரணையில் கையை மடக்கி கூற..

ஆ என சத்தம் கேட்டது..

திரும்பி பார்த்தல் ரிஷி நின்று கொண்டிருந்தான்..

" ஏண்டி கூப்டப்போ... வரல... அப்பா அம்மாகிட்ட என்ன சொன்ன ??

"மாத்தி! மாத்தி கால் பன்றாங்க "என்றான்.

" நான் ஒண்ணும் சொல்லலையே நீ எப்போ வந்த?? என கேட்டாள்.

" ஹ்ம்ம் நீ திட்ட ஆரம்பிக்கும் போதே வந்துட்டேன் "என்றான் .

"பின்னர் இன்னொரு கார்ல வர வேண்டியது தான!!!

" ஏன் என்கூட வந்தா தான் வரணுமா?? என்றான் .

"அதல்லாம் இல்ல நான் முதல்ல வரவேண்டாம்னு நெனச்சேன்" அப்புறம் அந்த கான்செர் மெடிசின் பத்தி நேத்து சொன்னேல்ல!!!

அதான் வரலாம்னு என இழுக்க ..

"அப்போ வர வேண்டியது தான!!! என கூறி அவள் அருகில் வந்து..

" நான் வந்து கூப்பிடணும்னு எதிர்பாத்த அப்படிதானே! என்றான்.

" அப்படியெல்லாம் இல்ல நான் ஏன் வரலைனா....

நிலா சமாளி என யோசிக்க


வந்து "குளோபல் வார்மிங்!!!

" ஏற்கனவே பொலூசன் ஒரே ஆபீஸ்க்கு எதுக்கு ரெண்டு கார் அதான் வரல !!!ஏதோ நம்மால முடிஞ்சது" என்றாள்.


" ஓ அப்டி நம்பிட்டேன் சரி வா ஏற்கனவே லேட் ஆயிடுச்சு இம்சை டி உன்னோட "என்றான் ..


"நீ அவ்ளோ கஷ்டப்பட்டு என்ன கூட்டிட்டு போக வேண்டாம்ப்பா !!!என்றவளை ஒரு பார்வை பார்த்து வழக்கம் போல ரிஷி சர்வீஸ் முறையை கையாண்டான்...



அதான் நம்ம நிலாவை குண்டுக்கட்டாக தூக்கி கொண்டு கீழிறங்கினான்..

" ஹே விடு அம்மா அப்பா இருக்காங்க லூசு!! என்றாள்.

" உன் ஹாண்ட் பாக் கீழ தான் இருக்கு அம்மா அதுல டிபன் வைச்சருக்காங்க! கார்ல சாப்பிடு !என்றான்.

இதை பார்த்த அன்னையும் தந்தையும் நல்ல பிள்ளைங்க !!!என கூறி சிரித்தனர் ....

காரில் அமர வைத்தவன்

" ஏண்டி இன்னைக்கு சாரீ
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரியா தேவ் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top