அதான் நான் கட்டாயமா இப்போ செய்றேன்.. என்றான்.
" குடுங்க ரிஷி !பரவா இல்லை நீங்க எதுக்கு சிரமப்படறீங்க !!!என்றாள்.
இப்போது சப்னா "அண்ணி சாரி! நீங்க அண்ணாவை இவ்ளோ மரியாதையா பேசுறீங்க !!!
உங்க முன்னாடி "டேய் அண்ணா! அப்டி இப்டினு கூப்பிட்டேன் "என்றாள் இன்னொசென்ட் ஆக...
" அய்யோ உங்களுக்கில்லாத ரைட்ஸ் ஆ !நீங்க வேற அதல்லாம் பரவாயில்லை.... சாரி எல்லாம் வேண்டாம் "என்றாள்.
" ஹ்ம்ம் நான் தியா அப்பாவை கூட வா போ சில சமயம் வாடா போடா னு கூப்பிடுவேன் "
"மாத்திக்க முடியல ...இப்போ பழகிடுச்சு.... நீங்க எவ்ளோ அழகா வாங்க போங்கன்னு கூப்பிடறீங்க "என்றாள்.
" அண்ணா உனக்கு வாழ்வு தான் போ! என கூறினாள்.
இப்போது ரிஷியின் கண் முன்னே நிலாவின் வார்த்தைகள்....
டேய் எருமை...
பக்கி...
சாவடிச்சறுவேன் பாத்துக்க....
பரதேசி.....
என வரிசையாக நினைவு வற லேசாக இருமியவன் ஆமா உங்கண்ணி ரொம்ப மரியாதையா தான் பேசுவா "என்றான்.
இப்போது ரிஷியை ஒரு பார்வை பார்த்தவள் "இல்லை சப்னா தனியா இருக்கும் போது நானும் உங்கள மாதிரி தான் கூப்பிடுவேன்" பட் எல்லார் முன்னாடியும் அப்டி பேச முடியாதுல்ல!!! நாம மரியாதையா பேசினா தான் மத்தவங்க நம்ம வீட்டுக்காரர் மதிப்பாங்க" என்றாள்.
இப்போது ரிஷி நிலாவை ஆச்சர்யமாக பார்த்தான்...
"ஹ்ம்ம் கரெக்ட் !!!நிலா...
அமர் முன்னாடி தன்னோட அப்பா அம்மா முன்னாடி கூட அவனை மரியாதையாகவே அழைப்பாள். இப்போது நினைத்து கொண்டான்.
" ஹ்ம்ம் நீங்க சொல்றது சரிதான் அண்ணி!!! நான் கூப்பிட்றத பாத்திட்டு தியாக்குட்டியும் வாடா போடான்னு பேசுது "என்றாள் .
"டோன்ட் ஒர்ரி வளந்த உடன் சரி ஆயுடுவா!! என்றாள் நிலா.
இப்போது "அவ மாறிடுவா ஆனா எங்க குட்டிமா மாற மாட்டா என்றான் சிரிப்புடன் ..
"டேய் அண்ணா கலாய்க்கிறியா??? இரு உன் பிரண்டுகிட்ட போட்டு குடுக்கிறேன் என அறையை விட்டு வெளியேறினாள்.
அதற்குள் ரிஷி நிலாவிற்கு சூப் குடுக்க "நானே குடிக்கிறேன்" என்ன ஏன் பேஷண்ட் மாதிரி ட்ரீட் பண்ற?? என்றாள் .
ஹ்ம்ம் ஹே பொண்டாட்டி பேசாம சாப்டு "என்றான் .
இப்போது சப்னா கையில் மொபைலுடன் வீடியோ காலிங் யாருடனோ பேசி கொண்டு வந்தாள்.
ரிஷியின் முன் நீட்டினாள் அது அக்ஷய் சப்னாவின் கணவன்.
" டேய் மச்சான் எவ்ளோ நாள் ஆச்சு!! என்றான்.
அவன் ரிஷியோ "சாரி மச்சான் கொஞ்சம் பிஸி !அதான் உன்கூட பேச முடியல" என கூறி மொபைலை நிலா பக்கம் திருப்பி சப்னா ஹஸ் பண்ட் என்றான் ..
"அண்ணா எப்படி இருக்கீங்க என கேட்டாள் நிலா..
நல்லா இருக்கேன் மா விஷ் பண்ணனும்னு ரிஷிக்கு கால் பண்ணேன் பிஸி..... சார்
"சாரி இங்க கொஞ்சம் ஒர்க் அதான் கல்யாணத்துக்கு வர முடியல" என்றான் .
"இட்ஸ் ஓகே அண்ணா என வழக்கமாக நலம் விசாரிப்புடன் பேசி வைத்தனர்.
சப்னா நிலாவிடம்" அவர் கனடா ல இருக்கார்" என்றாள். siridhu neram
" குடுங்க ரிஷி !பரவா இல்லை நீங்க எதுக்கு சிரமப்படறீங்க !!!என்றாள்.
இப்போது சப்னா "அண்ணி சாரி! நீங்க அண்ணாவை இவ்ளோ மரியாதையா பேசுறீங்க !!!
உங்க முன்னாடி "டேய் அண்ணா! அப்டி இப்டினு கூப்பிட்டேன் "என்றாள் இன்னொசென்ட் ஆக...
" அய்யோ உங்களுக்கில்லாத ரைட்ஸ் ஆ !நீங்க வேற அதல்லாம் பரவாயில்லை.... சாரி எல்லாம் வேண்டாம் "என்றாள்.
" ஹ்ம்ம் நான் தியா அப்பாவை கூட வா போ சில சமயம் வாடா போடா னு கூப்பிடுவேன் "
"மாத்திக்க முடியல ...இப்போ பழகிடுச்சு.... நீங்க எவ்ளோ அழகா வாங்க போங்கன்னு கூப்பிடறீங்க "என்றாள்.
" அண்ணா உனக்கு வாழ்வு தான் போ! என கூறினாள்.
இப்போது ரிஷியின் கண் முன்னே நிலாவின் வார்த்தைகள்....
டேய் எருமை...
பக்கி...
சாவடிச்சறுவேன் பாத்துக்க....
பரதேசி.....
என வரிசையாக நினைவு வற லேசாக இருமியவன் ஆமா உங்கண்ணி ரொம்ப மரியாதையா தான் பேசுவா "என்றான்.
இப்போது ரிஷியை ஒரு பார்வை பார்த்தவள் "இல்லை சப்னா தனியா இருக்கும் போது நானும் உங்கள மாதிரி தான் கூப்பிடுவேன்" பட் எல்லார் முன்னாடியும் அப்டி பேச முடியாதுல்ல!!! நாம மரியாதையா பேசினா தான் மத்தவங்க நம்ம வீட்டுக்காரர் மதிப்பாங்க" என்றாள்.
இப்போது ரிஷி நிலாவை ஆச்சர்யமாக பார்த்தான்...
"ஹ்ம்ம் கரெக்ட் !!!நிலா...
அமர் முன்னாடி தன்னோட அப்பா அம்மா முன்னாடி கூட அவனை மரியாதையாகவே அழைப்பாள். இப்போது நினைத்து கொண்டான்.
" ஹ்ம்ம் நீங்க சொல்றது சரிதான் அண்ணி!!! நான் கூப்பிட்றத பாத்திட்டு தியாக்குட்டியும் வாடா போடான்னு பேசுது "என்றாள் .
"டோன்ட் ஒர்ரி வளந்த உடன் சரி ஆயுடுவா!! என்றாள் நிலா.
இப்போது "அவ மாறிடுவா ஆனா எங்க குட்டிமா மாற மாட்டா என்றான் சிரிப்புடன் ..
"டேய் அண்ணா கலாய்க்கிறியா??? இரு உன் பிரண்டுகிட்ட போட்டு குடுக்கிறேன் என அறையை விட்டு வெளியேறினாள்.
அதற்குள் ரிஷி நிலாவிற்கு சூப் குடுக்க "நானே குடிக்கிறேன்" என்ன ஏன் பேஷண்ட் மாதிரி ட்ரீட் பண்ற?? என்றாள் .
ஹ்ம்ம் ஹே பொண்டாட்டி பேசாம சாப்டு "என்றான் .
இப்போது சப்னா கையில் மொபைலுடன் வீடியோ காலிங் யாருடனோ பேசி கொண்டு வந்தாள்.
ரிஷியின் முன் நீட்டினாள் அது அக்ஷய் சப்னாவின் கணவன்.
" டேய் மச்சான் எவ்ளோ நாள் ஆச்சு!! என்றான்.
அவன் ரிஷியோ "சாரி மச்சான் கொஞ்சம் பிஸி !அதான் உன்கூட பேச முடியல" என கூறி மொபைலை நிலா பக்கம் திருப்பி சப்னா ஹஸ் பண்ட் என்றான் ..
"அண்ணா எப்படி இருக்கீங்க என கேட்டாள் நிலா..
நல்லா இருக்கேன் மா விஷ் பண்ணனும்னு ரிஷிக்கு கால் பண்ணேன் பிஸி..... சார்
"சாரி இங்க கொஞ்சம் ஒர்க் அதான் கல்யாணத்துக்கு வர முடியல" என்றான் .
"இட்ஸ் ஓகே அண்ணா என வழக்கமாக நலம் விசாரிப்புடன் பேசி வைத்தனர்.
சப்னா நிலாவிடம்" அவர் கனடா ல இருக்கார்" என்றாள். siridhu neram