தடுமாற்றமா...
மாற்றமா..
உன்னோடு வாழ்வேனா...
இல்லை வீழ்வேனா...
புரியவில்லை ....
இல்லை...
புரிந்து கொள்ள விருப்பமில்லை....
அத்தியாயம் 43
நொடியும் யோசிக்காமல் தண்ணீரில் குதித்திருந்தான் ரிஷி .
விழுந்த அதிர்ச்சியில் மயங்கி இருந்தாள் நிலா .
விரைவாக அவளை நீரில் இருந்து தூக்கியவன் முதலுதவி செய்தான்.
பின்னர் டாக்டருக்கு கால் செய்ய இப்போது அவர் செக் செய்து கொண்டிருந்தார்.
" ஒண்ணும் இல்லை! மிஸ்டர் ரிஷி லேசான மயக்கம் விழுந்த அதிர்ச்சியினால் மத்தபடி ஷி வில் பி பைன் "என்றார் .
அதன் பின்னர் அவளின் ஈர உடையை மாற்றுமாறு தங்கையிடம் கூறியவன் கோபமாக அறையை விட்டு வெளியேறினான் .
சித்தியும் சித்தப்பாவும் கவலை தோய்ந்த முகத்துடன் இருக்க "ஒண்ணுமில்ல சித்தப்பா சரி ஆயுடுவா" என்றான் ரிஷி .
"முதல் முதல வீட்டுக்கு வந்திருக்கீங்க இப்டி ஆயிடுச்சே என வருத்தமுற்றார் சித்தி .
"அவ டினோ பாத்து பயந்துட்டா வேற ஒன்னும் இல்லை" என்றான் .
அதற்குள் அறையில் இருந்து வெளியே வந்த தங்கை "அண்ணா அண்ணி கண் முழிச்சிட்டாங்க வா" என்றாள் .
அனைவரும் அவளை பார்க்க செல்ல ரிஷி மட்டும் அங்கையே நின்றான்.
அவளின் தலை கோதியவாறு ரிஷியின் சித்தி "என்னடா? இப்போ எப்படி இருக்கு? பயந்துட்டியா? என்றார் .
"இல்லை அத்தை நாய் னா கொஞ்சம் டென்ஷன் ஆயிடுவேன்!! இப்போ ஒண்ணுமில்லை நான் ஓகே அத்தை "என்றாள் சிரித்தவாறு ..
"கொஞ்சம் ரெஸ்ட் எடு மா! ஏதாச்சும் சூடா குடிக்க எடுத்துட்டு வரேன்டா" என்றார் .
பின்னர் ரிஷியின் சித்தப்பா சப்னா குட்டி தியா அனைவரும் அவளை விசாரிக்க சகஜமாக பேசி கொண்டிருந்தாள் கண்களால் ரிஷியை தேடியபடி...
அதை புரிந்து கொண்ட சப்னா "அண்ணி !அண்ணா வெளில இருக்கார் இருங்க வர சொல்றேன்" என கூறி அனைவரும் அறையை விட்டு வெளியேறினர்.
" இந்த பக்கிக்கு இன்னும் கூட என்மேல கோவமா ???இவ்ளோ நடந்ததுக்கப்றம் கூட பேச மாட்டேங்கிறான் திமிர் பிடிச்சவன்" என்று திட்டி கொண்டிருந்தாள் நிலா. மனதில் ..
இப்போது உள்ளே வந்தவன் கோவமாக நிலாவை பார்த்து கொண்டிருந்தான் .
அவனை பார்த்தவள் "என்ன முறைக்கிற நான் ....என தொடங்கும் முன்
"அறிவில்லை! உனக்கு சொல்லிட்டே இருக்கேன் ஓடாத ன்னு ...கேட்டியா?? அப்டி என்ன உனக்கு...
. வாய் மட்டும் அவ்ளோ பேசுறேல்ல!!! சாதாரண டாக் அதுக்கு போய் இப்டி ஓடற" என் பக்கத்துல வந்து நின்னிருக்கலாம்ல!!! எதையும் காதுல வாங்கிறது இல்ல !!!ஏதாச்சும் ஆகி இருந்தா நான் என்ன பண்ணுவேன் "என கத்தினான் கணவன்.
" அது நாயா....... நாய் ....நாய் மாதிரி வராம பேய் மாதிரி வருது.... ஓடாம என்ன பண்ணுவாங்க" நானே பயத்துல தண்ணில விழுந்து வந்திருக்கேன் என்ன போய் திட்டுற உனக்கே நியாமா இருக்கா ???என்றாள் வேண்டுமென்றே பாவமாக மூஞ்சியை வைத்தவாறு....
" நடிக்காத டி கடுப்பா வருது சே! என்று வெளியே செல்ல முயல..
" இப்போ கூட என்மேல கோவமா இருக்கேல.... போ போ அப்டியே தண்ணில விழுந்து போய் சேந்திருக்கணும்!!!! நீ நிம்மதியா இருந்திருப்ப" என்றாள்.
இப்போது கோவமாக திரும்பியவன் அவள் தன்னுடன் அவன் பேச வேண்டும் என்பதற்காகவே இப்டி பேசுகிறாள் என உணர்ந்தவன் அவள் அருகில் வந்து அமர்ந்தான்.
எதுவும் பேசாமல் அவளையே பார்த்து கொண்டு அவனை பார்த்தவள் "என்ன திட்டலை ??இன்னும் கத்து!!! ஏன் நிறுத்திட்ட?? என்றாள்.
அதற்கு மேல் முடியவில்லை அவனால் அவளருகே உருகி விடுவோம் என்பதாலேயே அவளை தவிர்ப்பது போல் நடித்தான்...
இப்போது ரிஷியின் அணைப்பில் இருந்தாள் நிலா..
" போடா இப்போ மட்டும் என்ன போ! என முதலில் திமிறியவள் பின்னர் அவனுள் புதைந்து கொண்டாள்.
" ஹே பாப்பு சாரி டி நீ தண்ணில விழுந்ததும் ஒரு செகண்ட் ஒன்னும் புரியல...... ஐ வாஸ் பிளாங்க்....
" நிஜமா அதான் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன்" என்றான்..
" ஹ்ம்ம் நீ சொன்னதை கேட்டு உன் பக்கத்துல நின்னிருக்கணும் என் மேலையும் தப்பிருக்கு" என்றாள் .
மனைவி ..
இருவரும் சில நொடிகள் பேசாமல் இருந்தனர் அப்படியே அவனுடைய பாரா முகம் அவளை வாட்டியது இப்போது அவனின் பழைய நிலை அவளுக்கு ஏதோ நிம்மதியை தர அவனை விட்டு விலகாமல் இருந்தாள்.
நிலா அவளை மயக்க நிலையில் பார்த்தவனுக்கு அவளுக்கு ஏதும் ஆகி விட கூடாது என்று இதயம் நொடிக்கு பல ஆயிரம் முறை துடித்தது..
இப்போது அவளை தன்னுள் இழுத்து கொண்டான் நொடிகள் நிமிடங்கள் ஆக மாறி கொண்டிருந்தது..
கதவு தட்டும் ஓசையில் மீண்டனர் இருவரும் உள்ளே வந்திருந்தாள் சப்னா...
" அண்ணி சூடா இதை குடிங்க சூப் நல்லா இருக்கும்" என்றாள்.
இப்போது ரிஷி நிலா தலை ஈரமா இருக்கு!!! குட்டிமா ட்ரயர் எடுத்துட்டு வா" என்றான்.
" ரிஷி.... என நிலா அழைக்க ஒரு நாள் போட்ட முடி கொட்டாது" என கூறினான்.
" இரு அண்ணா என கூறி சென்றாள் தங்கை ...அவளின் நீள கூந்தலை பின்னியிருந்தாள் நிலா...
அதை பிரித்து விட்டவனை பார்த்து கொண்டிருந்தாள் "உனக்கு ஒத்துக்காது இப்டி இருந்தா" என சொல்லி கொண்டிருந்தான் அவனின் இந்த செய்கையில் ஏதோ மனதில் பிசைய எதுவும் பேசாமல் இருந்தாள் .
நிலா அதற்குள் சப்னா ட்ரயர் கொண்டு நிலாவிடம் தர ரிஷி அதை வாங்கினான்...
அதை பார்த்து சிரித்தவள் "வாவ் அண்ணிக்கு எவ்ளோ லாங் ஹேர் !!!வீட்லயும் நீதான் இந்த மாறி செய்வியா அண்ணா??? என கலாய்க்க
" ஹே வாலு உங்கண்ணி ட்ரயர் போட்டு காய வைச்சா முடி கொட்டிடும்னு சொல்லுவா!!!
அதான் நான் கட்டாயமா இப்ப
மாற்றமா..
உன்னோடு வாழ்வேனா...
இல்லை வீழ்வேனா...
புரியவில்லை ....
இல்லை...
புரிந்து கொள்ள விருப்பமில்லை....
அத்தியாயம் 43
நொடியும் யோசிக்காமல் தண்ணீரில் குதித்திருந்தான் ரிஷி .
விழுந்த அதிர்ச்சியில் மயங்கி இருந்தாள் நிலா .
விரைவாக அவளை நீரில் இருந்து தூக்கியவன் முதலுதவி செய்தான்.
பின்னர் டாக்டருக்கு கால் செய்ய இப்போது அவர் செக் செய்து கொண்டிருந்தார்.
" ஒண்ணும் இல்லை! மிஸ்டர் ரிஷி லேசான மயக்கம் விழுந்த அதிர்ச்சியினால் மத்தபடி ஷி வில் பி பைன் "என்றார் .
அதன் பின்னர் அவளின் ஈர உடையை மாற்றுமாறு தங்கையிடம் கூறியவன் கோபமாக அறையை விட்டு வெளியேறினான் .
சித்தியும் சித்தப்பாவும் கவலை தோய்ந்த முகத்துடன் இருக்க "ஒண்ணுமில்ல சித்தப்பா சரி ஆயுடுவா" என்றான் ரிஷி .
"முதல் முதல வீட்டுக்கு வந்திருக்கீங்க இப்டி ஆயிடுச்சே என வருத்தமுற்றார் சித்தி .
"அவ டினோ பாத்து பயந்துட்டா வேற ஒன்னும் இல்லை" என்றான் .
அதற்குள் அறையில் இருந்து வெளியே வந்த தங்கை "அண்ணா அண்ணி கண் முழிச்சிட்டாங்க வா" என்றாள் .
அனைவரும் அவளை பார்க்க செல்ல ரிஷி மட்டும் அங்கையே நின்றான்.
அவளின் தலை கோதியவாறு ரிஷியின் சித்தி "என்னடா? இப்போ எப்படி இருக்கு? பயந்துட்டியா? என்றார் .
"இல்லை அத்தை நாய் னா கொஞ்சம் டென்ஷன் ஆயிடுவேன்!! இப்போ ஒண்ணுமில்லை நான் ஓகே அத்தை "என்றாள் சிரித்தவாறு ..
"கொஞ்சம் ரெஸ்ட் எடு மா! ஏதாச்சும் சூடா குடிக்க எடுத்துட்டு வரேன்டா" என்றார் .
பின்னர் ரிஷியின் சித்தப்பா சப்னா குட்டி தியா அனைவரும் அவளை விசாரிக்க சகஜமாக பேசி கொண்டிருந்தாள் கண்களால் ரிஷியை தேடியபடி...
அதை புரிந்து கொண்ட சப்னா "அண்ணி !அண்ணா வெளில இருக்கார் இருங்க வர சொல்றேன்" என கூறி அனைவரும் அறையை விட்டு வெளியேறினர்.
" இந்த பக்கிக்கு இன்னும் கூட என்மேல கோவமா ???இவ்ளோ நடந்ததுக்கப்றம் கூட பேச மாட்டேங்கிறான் திமிர் பிடிச்சவன்" என்று திட்டி கொண்டிருந்தாள் நிலா. மனதில் ..
இப்போது உள்ளே வந்தவன் கோவமாக நிலாவை பார்த்து கொண்டிருந்தான் .
அவனை பார்த்தவள் "என்ன முறைக்கிற நான் ....என தொடங்கும் முன்
"அறிவில்லை! உனக்கு சொல்லிட்டே இருக்கேன் ஓடாத ன்னு ...கேட்டியா?? அப்டி என்ன உனக்கு...
. வாய் மட்டும் அவ்ளோ பேசுறேல்ல!!! சாதாரண டாக் அதுக்கு போய் இப்டி ஓடற" என் பக்கத்துல வந்து நின்னிருக்கலாம்ல!!! எதையும் காதுல வாங்கிறது இல்ல !!!ஏதாச்சும் ஆகி இருந்தா நான் என்ன பண்ணுவேன் "என கத்தினான் கணவன்.
" அது நாயா....... நாய் ....நாய் மாதிரி வராம பேய் மாதிரி வருது.... ஓடாம என்ன பண்ணுவாங்க" நானே பயத்துல தண்ணில விழுந்து வந்திருக்கேன் என்ன போய் திட்டுற உனக்கே நியாமா இருக்கா ???என்றாள் வேண்டுமென்றே பாவமாக மூஞ்சியை வைத்தவாறு....
" நடிக்காத டி கடுப்பா வருது சே! என்று வெளியே செல்ல முயல..
" இப்போ கூட என்மேல கோவமா இருக்கேல.... போ போ அப்டியே தண்ணில விழுந்து போய் சேந்திருக்கணும்!!!! நீ நிம்மதியா இருந்திருப்ப" என்றாள்.
இப்போது கோவமாக திரும்பியவன் அவள் தன்னுடன் அவன் பேச வேண்டும் என்பதற்காகவே இப்டி பேசுகிறாள் என உணர்ந்தவன் அவள் அருகில் வந்து அமர்ந்தான்.
எதுவும் பேசாமல் அவளையே பார்த்து கொண்டு அவனை பார்த்தவள் "என்ன திட்டலை ??இன்னும் கத்து!!! ஏன் நிறுத்திட்ட?? என்றாள்.
அதற்கு மேல் முடியவில்லை அவனால் அவளருகே உருகி விடுவோம் என்பதாலேயே அவளை தவிர்ப்பது போல் நடித்தான்...
இப்போது ரிஷியின் அணைப்பில் இருந்தாள் நிலா..
" போடா இப்போ மட்டும் என்ன போ! என முதலில் திமிறியவள் பின்னர் அவனுள் புதைந்து கொண்டாள்.
" ஹே பாப்பு சாரி டி நீ தண்ணில விழுந்ததும் ஒரு செகண்ட் ஒன்னும் புரியல...... ஐ வாஸ் பிளாங்க்....
" நிஜமா அதான் கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன்" என்றான்..
" ஹ்ம்ம் நீ சொன்னதை கேட்டு உன் பக்கத்துல நின்னிருக்கணும் என் மேலையும் தப்பிருக்கு" என்றாள் .
மனைவி ..
இருவரும் சில நொடிகள் பேசாமல் இருந்தனர் அப்படியே அவனுடைய பாரா முகம் அவளை வாட்டியது இப்போது அவனின் பழைய நிலை அவளுக்கு ஏதோ நிம்மதியை தர அவனை விட்டு விலகாமல் இருந்தாள்.
நிலா அவளை மயக்க நிலையில் பார்த்தவனுக்கு அவளுக்கு ஏதும் ஆகி விட கூடாது என்று இதயம் நொடிக்கு பல ஆயிரம் முறை துடித்தது..
இப்போது அவளை தன்னுள் இழுத்து கொண்டான் நொடிகள் நிமிடங்கள் ஆக மாறி கொண்டிருந்தது..
கதவு தட்டும் ஓசையில் மீண்டனர் இருவரும் உள்ளே வந்திருந்தாள் சப்னா...
" அண்ணி சூடா இதை குடிங்க சூப் நல்லா இருக்கும்" என்றாள்.
இப்போது ரிஷி நிலா தலை ஈரமா இருக்கு!!! குட்டிமா ட்ரயர் எடுத்துட்டு வா" என்றான்.
" ரிஷி.... என நிலா அழைக்க ஒரு நாள் போட்ட முடி கொட்டாது" என கூறினான்.
" இரு அண்ணா என கூறி சென்றாள் தங்கை ...அவளின் நீள கூந்தலை பின்னியிருந்தாள் நிலா...
அதை பிரித்து விட்டவனை பார்த்து கொண்டிருந்தாள் "உனக்கு ஒத்துக்காது இப்டி இருந்தா" என சொல்லி கொண்டிருந்தான் அவனின் இந்த செய்கையில் ஏதோ மனதில் பிசைய எதுவும் பேசாமல் இருந்தாள் .
நிலா அதற்குள் சப்னா ட்ரயர் கொண்டு நிலாவிடம் தர ரிஷி அதை வாங்கினான்...
அதை பார்த்து சிரித்தவள் "வாவ் அண்ணிக்கு எவ்ளோ லாங் ஹேர் !!!வீட்லயும் நீதான் இந்த மாறி செய்வியா அண்ணா??? என கலாய்க்க
" ஹே வாலு உங்கண்ணி ட்ரயர் போட்டு காய வைச்சா முடி கொட்டிடும்னு சொல்லுவா!!!
அதான் நான் கட்டாயமா இப்ப