"ஏதோ தப்பு நடந்திருக்கு! என சொல்லும் போதே நிலா மயங்கி விழுந்தாள்.
ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டாள்.
விஷயமிருந்து நிலாவின் தந்தை வர அவரிடம்" நிலாவிற்கு வீசிங்! என்று மட்டும் சொல்லிருந்தனர்.
இரண்டு நாட்கள் கழித்து நார்மல் ஆன நிலாவிடம்
"என்ன பாப்பா இப்டி மெலிஞ்சு போயிருக்க!! டாக்டர் நீ ரொம்ப அனீமிக் ஆ இருக்கன்னு சொல்றாரு"என்னடா?? என்றார் கவலையுடன்.
எதையும் தந்தையிடம் மறைக்காத நிலாவுக்கு இதை சொல்லும் தைரியம் வரவில்லை .
"அப்பா ஒண்ணுமில்லை! மழைல நனைஞ்சேன் அதான் சரி ஆயிடும்" என்றாள் .
"நீ வா ஊருக்கு போகலாம் சரி ஆனதும் வரலாம்" என கூற
"இல்லப்பா எக்ஸாம் வருது நான் முடிச்ட்டு வரேன்" இன்னும் ஒரு மாசம் தான்" என்றாள்.
அதன் பின் ஹாஸ்டல் அறையை விட்டு வெளியே வரவில்லை.
ரிப்போர்ட்டில் ட்ரக்ஸ் முதல் முறை பயன்படுத்தியதாக தெரிய வர இப்போது அனிதா சுதேபி மிரட்டி உண்மையை கேக்க வேறு வழி இல்லாமல் அவள் பெயரை கெடுக்க காபீயில் போதை மருந்து கலந்ததை கூறினாள்.
இப்போது தான் தானும் மெல்ல அந்த பழக்கத்திற்கு அடிமையானதை சொல்ல அவளிடம் சென்ற நிலா
"உன் ஹெல்த் ஸ்பாயில் பண்ற பழக்கம் உனக்கு தேவையா??வேண்டாம் விட்று" என கூறினாள்.
அதை பார்த்து கொண்டிருந்த அனி அறைக்கு வந்ததும் நிலாவை கண்ணாடி முன்னே நிறுத்தி
"இப்போ அவளுக்கு சொன்னதை உன்னக்கே இன்னோரு தடவை சொல்லு!!
" உன் ஹெல்த் ஸ்பாயில் பண்ணி உருகினியே ??இப்போ என்ன ஆச்சு?? என கேக்க
"ஒண்ணும் ஆகலை டீ !!கமல் என் மேல அன்பு வைச்சருக்கார் "எனக்கு நம்பிக்கை இருக்கு" என்றாள் .
"இன்னுமா நீ நம்புற இவ்ளோ நடந்திருக்கு !!உன்ன வந்து பாத்தானா?? என்று கேட்டவளிடம்
"நாம சொல்லலையே அதோட எக்ஸாம் இருக்குல்ல" என்று சொன்னாள் மனதில் வலியுடன்.
அதன் பின் அவனிடமிருந்து மிக அரிதாக கால் வந்தது.
மிகவும் சோர்ந்து போனாள்.
படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் சாப்பிடாமல் இருந்தவளை காண சகிக்காமல் கமலை தேடி அவன் கிளாஸ் க்கு சென்றாள் அனிதா.
" கமல் நான் உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும்" என்று சொல்ல
"நீங்க என யோசித்தவனிடம் நான் ராதுவோட ரூம் மேட்" என்றாள்.
" ஹ்ம்ம் வாங்க !என்றான்.
" உங்ககிட்ட ஸ்ட்ரைட்டாவே கேக்குறேன்" நீங்க ராதுவ லவ் பண்றீங்க தான !என்றாள்.
அவனோ "என்னங்க இப்டி கேக்குறீங்க?? அவளும் நானும் நல்ல பிரண்ட்ஸ்" என்றான்.
" பிரண்ட்ஸ்கூட பேசுற மாதிரியா பழகினீங்க கூட இருந்து பாத்த எனக்கே அப்டி தெரியல" என்றாள்.
" ஹலோ அது அவளுக்கு தெரியும்" என கூறியவனிடம் நடந்த அத்தனையும் கோவத்துடனே கூறினாள்.
" அனிதா!! இப்போ ராது எப்படி இருக்கா?? என கேட்டான்.
" ஹ்ம்ம் உயிரோட இருக்கா போதுமா?? என்றாள் .
"இங்க பாருங்க!! ஒரு தடவ ஒரு நாள் நான் உன்ன லவ் பண்றேன் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னது கெடையாது!!!
" தெளிவான பொண்ணா இருக்காளேன்னு பழகினா!!! இப்டி தப்பா எடுத்துக்கிட்டா!! நான் என்ன பண்ண முடியும் ??
அதோட முன்ன பின்ன பசங்க கிட்ட பேசி பழக்கம் இல்ல" அதான் என்னோட பிரண்ட்லியான பேச்சை லவ் னு எடுத்துக்கிட்டா போல !!
"நான் என்னவோ லவ் பண்ணி ஏமாத்துன மாதிரி என்ன கத்துறீங்க??
" அன்னைக்கு கேன்டீன்ல வந்து அழுதப்பவே நெனைசேன்!! ஏதோ பிரச்னை ஆக போகுதுன்னு??
" ராது புரிஞ்சுப்பா?? சொன்னா எனக்கு தெரியும்" என்றான்.
" எப்பா சாமி!! இப்போதான் ஏதோ தேறி வரா!!! நீ வந்து குழில வைச்சராத"
" நீ அவளை லவ் பண்ணலைல பிரண்டா கூட இனி நீ பேச வேண்டாம் "என கூறிவிட்டு சென்றாள்.
இது எதையும் ராதுகிட்ட சொல்லாமல் மறைத்தாள்.
இரண்டு நாளில் எக்ஸாம். கமலிடமிருந்து போன் வர சந்தோஷமா
கிளம்பினாள் குளித்து கொண்டிருந்த அனியிடம் சொல்லாமல்.
" இங்க தான வர சொன்னார்!! என கேன்டீனில் உள்ளே சென்றாள்.
அங்கே யாருக்கோ பிறந்தநாள் கொண்டாடி கொண்டிருந்தனர்.
அந்த கூட்டத்தின் நடுவில் இருந்து கமல் வந்தான்.
நிலாவின் அருகே வந்தவன் "
ராது வா என் பிரண்டுக்கு பர்த்டே" என கூற இல்ல கமல் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்றாள்.
" நீ என்ன பேச போறேன்னு தெரியும் உன்ன தெளிவான பொண்ணுன்னு நெனைச்சு தான் உன்கூட பழகினேன்!!
" நீ இப்டி நெனைப்பான்னு கொஞ்சம் கூட எதிர்பாக்கல" என்றான் கமல்.
"நீங்க என்ன ....என கேக்கும் முன்
"ராது உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் .
"யு ஆர் பியுட்டிபுல்....
ஸ்மார்ட் ...
உன்கூட பேசினா ஐ பீல் லைக் வெரி கம்ப்ர்ட்டிங்"
" பட் நீ நெனைக்கிற மாதிரி லவ் அது இல்ல!! அது ஒரு கமிட்மென்ட்"
" எனக்கு நெறைய ட்ரீம்ஸ் இருக்கு உனக்கு தான் தெரியுமே!!
" இப்போ எனக்கு இந்த கமிட்மென்ட் வேண்டாம்!! உனக்கு புரியுதா?? என்றான்.
" எனக்கு புரியல கமல்! என்னோட அன்பு உங்க கனவுக்கு தடையா இருக்கும்னு நெனைக்கிறீங்களா?? என்றாள்.
" அய்யோ ராது! உனக்கு புரியல இன்னும் கொஞ்ச நாள்ல எக்ஸாம் முடிஞ்சரும்..
"அப்புறம் உன்கூட பேச முடியாது!! என முடிப்பதற்குள்
" உங்கள டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் கமல்" என்றாள்.
ஒரு பெருமூச்சு விட்டவன்
"ராதா நீ ரொம்ப நல்ல பொண்ணு!! கமிட்மென்ட் இல்லாத ரிலேஷன்ஷிப் னா என்னனு கூட புரியல!!! ப்ளீஸ்!
" இனிமே உனக்கு நான் கால் பண்ண மாட்டேன்" நம்ம ரிலேஷன்ஷிப் ஓவர்" என்றான்.
ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டாள்.
விஷயமிருந்து நிலாவின் தந்தை வர அவரிடம்" நிலாவிற்கு வீசிங்! என்று மட்டும் சொல்லிருந்தனர்.
இரண்டு நாட்கள் கழித்து நார்மல் ஆன நிலாவிடம்
"என்ன பாப்பா இப்டி மெலிஞ்சு போயிருக்க!! டாக்டர் நீ ரொம்ப அனீமிக் ஆ இருக்கன்னு சொல்றாரு"என்னடா?? என்றார் கவலையுடன்.
எதையும் தந்தையிடம் மறைக்காத நிலாவுக்கு இதை சொல்லும் தைரியம் வரவில்லை .
"அப்பா ஒண்ணுமில்லை! மழைல நனைஞ்சேன் அதான் சரி ஆயிடும்" என்றாள் .
"நீ வா ஊருக்கு போகலாம் சரி ஆனதும் வரலாம்" என கூற
"இல்லப்பா எக்ஸாம் வருது நான் முடிச்ட்டு வரேன்" இன்னும் ஒரு மாசம் தான்" என்றாள்.
அதன் பின் ஹாஸ்டல் அறையை விட்டு வெளியே வரவில்லை.
ரிப்போர்ட்டில் ட்ரக்ஸ் முதல் முறை பயன்படுத்தியதாக தெரிய வர இப்போது அனிதா சுதேபி மிரட்டி உண்மையை கேக்க வேறு வழி இல்லாமல் அவள் பெயரை கெடுக்க காபீயில் போதை மருந்து கலந்ததை கூறினாள்.
இப்போது தான் தானும் மெல்ல அந்த பழக்கத்திற்கு அடிமையானதை சொல்ல அவளிடம் சென்ற நிலா
"உன் ஹெல்த் ஸ்பாயில் பண்ற பழக்கம் உனக்கு தேவையா??வேண்டாம் விட்று" என கூறினாள்.
அதை பார்த்து கொண்டிருந்த அனி அறைக்கு வந்ததும் நிலாவை கண்ணாடி முன்னே நிறுத்தி
"இப்போ அவளுக்கு சொன்னதை உன்னக்கே இன்னோரு தடவை சொல்லு!!
" உன் ஹெல்த் ஸ்பாயில் பண்ணி உருகினியே ??இப்போ என்ன ஆச்சு?? என கேக்க
"ஒண்ணும் ஆகலை டீ !!கமல் என் மேல அன்பு வைச்சருக்கார் "எனக்கு நம்பிக்கை இருக்கு" என்றாள் .
"இன்னுமா நீ நம்புற இவ்ளோ நடந்திருக்கு !!உன்ன வந்து பாத்தானா?? என்று கேட்டவளிடம்
"நாம சொல்லலையே அதோட எக்ஸாம் இருக்குல்ல" என்று சொன்னாள் மனதில் வலியுடன்.
அதன் பின் அவனிடமிருந்து மிக அரிதாக கால் வந்தது.
மிகவும் சோர்ந்து போனாள்.
படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் சாப்பிடாமல் இருந்தவளை காண சகிக்காமல் கமலை தேடி அவன் கிளாஸ் க்கு சென்றாள் அனிதா.
" கமல் நான் உங்க கூட கொஞ்சம் தனியா பேசணும்" என்று சொல்ல
"நீங்க என யோசித்தவனிடம் நான் ராதுவோட ரூம் மேட்" என்றாள்.
" ஹ்ம்ம் வாங்க !என்றான்.
" உங்ககிட்ட ஸ்ட்ரைட்டாவே கேக்குறேன்" நீங்க ராதுவ லவ் பண்றீங்க தான !என்றாள்.
அவனோ "என்னங்க இப்டி கேக்குறீங்க?? அவளும் நானும் நல்ல பிரண்ட்ஸ்" என்றான்.
" பிரண்ட்ஸ்கூட பேசுற மாதிரியா பழகினீங்க கூட இருந்து பாத்த எனக்கே அப்டி தெரியல" என்றாள்.
" ஹலோ அது அவளுக்கு தெரியும்" என கூறியவனிடம் நடந்த அத்தனையும் கோவத்துடனே கூறினாள்.
" அனிதா!! இப்போ ராது எப்படி இருக்கா?? என கேட்டான்.
" ஹ்ம்ம் உயிரோட இருக்கா போதுமா?? என்றாள் .
"இங்க பாருங்க!! ஒரு தடவ ஒரு நாள் நான் உன்ன லவ் பண்றேன் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொன்னது கெடையாது!!!
" தெளிவான பொண்ணா இருக்காளேன்னு பழகினா!!! இப்டி தப்பா எடுத்துக்கிட்டா!! நான் என்ன பண்ண முடியும் ??
அதோட முன்ன பின்ன பசங்க கிட்ட பேசி பழக்கம் இல்ல" அதான் என்னோட பிரண்ட்லியான பேச்சை லவ் னு எடுத்துக்கிட்டா போல !!
"நான் என்னவோ லவ் பண்ணி ஏமாத்துன மாதிரி என்ன கத்துறீங்க??
" அன்னைக்கு கேன்டீன்ல வந்து அழுதப்பவே நெனைசேன்!! ஏதோ பிரச்னை ஆக போகுதுன்னு??
" ராது புரிஞ்சுப்பா?? சொன்னா எனக்கு தெரியும்" என்றான்.
" எப்பா சாமி!! இப்போதான் ஏதோ தேறி வரா!!! நீ வந்து குழில வைச்சராத"
" நீ அவளை லவ் பண்ணலைல பிரண்டா கூட இனி நீ பேச வேண்டாம் "என கூறிவிட்டு சென்றாள்.
இது எதையும் ராதுகிட்ட சொல்லாமல் மறைத்தாள்.
இரண்டு நாளில் எக்ஸாம். கமலிடமிருந்து போன் வர சந்தோஷமா
கிளம்பினாள் குளித்து கொண்டிருந்த அனியிடம் சொல்லாமல்.
" இங்க தான வர சொன்னார்!! என கேன்டீனில் உள்ளே சென்றாள்.
அங்கே யாருக்கோ பிறந்தநாள் கொண்டாடி கொண்டிருந்தனர்.
அந்த கூட்டத்தின் நடுவில் இருந்து கமல் வந்தான்.
நிலாவின் அருகே வந்தவன் "
ராது வா என் பிரண்டுக்கு பர்த்டே" என கூற இல்ல கமல் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்றாள்.
" நீ என்ன பேச போறேன்னு தெரியும் உன்ன தெளிவான பொண்ணுன்னு நெனைச்சு தான் உன்கூட பழகினேன்!!
" நீ இப்டி நெனைப்பான்னு கொஞ்சம் கூட எதிர்பாக்கல" என்றான் கமல்.
"நீங்க என்ன ....என கேக்கும் முன்
"ராது உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும் .
"யு ஆர் பியுட்டிபுல்....
ஸ்மார்ட் ...
உன்கூட பேசினா ஐ பீல் லைக் வெரி கம்ப்ர்ட்டிங்"
" பட் நீ நெனைக்கிற மாதிரி லவ் அது இல்ல!! அது ஒரு கமிட்மென்ட்"
" எனக்கு நெறைய ட்ரீம்ஸ் இருக்கு உனக்கு தான் தெரியுமே!!
" இப்போ எனக்கு இந்த கமிட்மென்ட் வேண்டாம்!! உனக்கு புரியுதா?? என்றான்.
" எனக்கு புரியல கமல்! என்னோட அன்பு உங்க கனவுக்கு தடையா இருக்கும்னு நெனைக்கிறீங்களா?? என்றாள்.
" அய்யோ ராது! உனக்கு புரியல இன்னும் கொஞ்ச நாள்ல எக்ஸாம் முடிஞ்சரும்..
"அப்புறம் உன்கூட பேச முடியாது!! என முடிப்பதற்குள்
" உங்கள டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் கமல்" என்றாள்.
ஒரு பெருமூச்சு விட்டவன்
"ராதா நீ ரொம்ப நல்ல பொண்ணு!! கமிட்மென்ட் இல்லாத ரிலேஷன்ஷிப் னா என்னனு கூட புரியல!!! ப்ளீஸ்!
" இனிமே உனக்கு நான் கால் பண்ண மாட்டேன்" நம்ம ரிலேஷன்ஷிப் ஓவர்" என்றான்.