பின்னர் மதிய உணவு உண்டபின் அறையினுள் நுழைந்த நிலா அவனை பார்த்ததும் ஒரு இனம் புரியாத தயக்கம் பிறந்தது.
நல்லவேளை அலுவலக அறையில் ஏதோ வேலையாக இருந்தான்
" நிலா" என்று அவன் அழைக்க சட்டென்று கையில் இருந்த புக்கை கீழே போட்டாள்.
"அய்யொ எதுக்கு கூப்படறானு தெரியலையே" என்று அங்கே சென்றாள்.
" ஹே பாப்பு என்னடி ஒரு மாதிரி இருக்க?? என கேட்க
"ஒரு மாதிரியும் இல்ல எதுக்கு கூப்பிட்ட?? என்றாள்.
" ஹ்ம்ம் இணைக்கு ஈவினிங் சாயும் அமரும் நம்ம வீட்டுக்கு வராங்க" என்றான் .
இப்போது நிலா கேள்வியாய் பார்க்கை
"தனித்தனியா தான் வராங்க பிரோபளேம் சால்வ் ஆகல" என்றான்.
" ஹ்ம்ம் ஓகே! ரிஷி இன்னைக்கு எப்படியாச்சும் அமரண்ணா சாய் லவ் பண்றத உணர வைக்கணும்" என்றாள்.
" ஹ்ம்ம் ஊருக்கெல்லாம் யோசி புருஷன விட்று "என்றான் ஏக்கமாக..
" உன்னலாம் புருஷனா யாரு மதிச்சா?? என்றாள் விளையாட்டாக..
ஆனால் ரிஷிக்கு அந்த வார்த்தை வலிக்க அமைதியானான்.
அதை பார்த்த நிலா "அய்யயோ விளையாட்டுக்கு சொன்னோம் சீரியஸ் ஆகிட்டானே ??என யோசித்தவள்
" ரிஷி நான்... என தொடங்க
"எனக்கு வேலை இருக்கு அப்புறம் பேசலாம்" என்றான்.
அவனுடைய இந்த முகம் கலக்கத்தை தர மெதுவாக அறையை விட்டு வந்தாள் .
இப்போது மொபைல் அலற எடுத்தால் யாரோ புது எண்ணில் இருந்து வந்திருந்தது..
எடுத்து பேசியவன் அதிர்ச்சியில் நின்றாள்...
யாரது????
வெளிச்சம் வரும்...
நல்லவேளை அலுவலக அறையில் ஏதோ வேலையாக இருந்தான்
" நிலா" என்று அவன் அழைக்க சட்டென்று கையில் இருந்த புக்கை கீழே போட்டாள்.
"அய்யொ எதுக்கு கூப்படறானு தெரியலையே" என்று அங்கே சென்றாள்.
" ஹே பாப்பு என்னடி ஒரு மாதிரி இருக்க?? என கேட்க
"ஒரு மாதிரியும் இல்ல எதுக்கு கூப்பிட்ட?? என்றாள்.
" ஹ்ம்ம் இணைக்கு ஈவினிங் சாயும் அமரும் நம்ம வீட்டுக்கு வராங்க" என்றான் .
இப்போது நிலா கேள்வியாய் பார்க்கை
"தனித்தனியா தான் வராங்க பிரோபளேம் சால்வ் ஆகல" என்றான்.
" ஹ்ம்ம் ஓகே! ரிஷி இன்னைக்கு எப்படியாச்சும் அமரண்ணா சாய் லவ் பண்றத உணர வைக்கணும்" என்றாள்.
" ஹ்ம்ம் ஊருக்கெல்லாம் யோசி புருஷன விட்று "என்றான் ஏக்கமாக..
" உன்னலாம் புருஷனா யாரு மதிச்சா?? என்றாள் விளையாட்டாக..
ஆனால் ரிஷிக்கு அந்த வார்த்தை வலிக்க அமைதியானான்.
அதை பார்த்த நிலா "அய்யயோ விளையாட்டுக்கு சொன்னோம் சீரியஸ் ஆகிட்டானே ??என யோசித்தவள்
" ரிஷி நான்... என தொடங்க
"எனக்கு வேலை இருக்கு அப்புறம் பேசலாம்" என்றான்.
அவனுடைய இந்த முகம் கலக்கத்தை தர மெதுவாக அறையை விட்டு வந்தாள் .
இப்போது மொபைல் அலற எடுத்தால் யாரோ புது எண்ணில் இருந்து வந்திருந்தது..
எடுத்து பேசியவன் அதிர்ச்சியில் நின்றாள்...
யாரது????
வெளிச்சம் வரும்...