• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Yen kalangarai vilakkame 52.3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riya Dev

SM Exclusive
Author
Joined
Apr 22, 2018
Messages
653
Reaction score
2,992
Location
Chennai
:காலைல போனவ இப்போ கால் பண்ணிட்டு ரீச் இல்லைனு சமாளிக்கிறா" என கூறி விறு விறுவென அறைக்கு சென்றான்.

இங்கே கவலையாக பேசிய பாகிரதியிடம்" அம்மா நான் அவரை சமாதானப்படுத்திக்கிறேன் விடுங்க! என கூறி போனை வைத்தாள்.

அறையில் கடுப்பில் இருந்து ரிஷி யோசனையாக..

ஹ்ம்ம்... காலையில் இருந்து மொபைலுக்கு கால் வரலையே??

அமர் கூட லேண்ட் லைன்ல பேசினான்" என மொபைலை பார்க்க புரிந்தது.

அவனுக்கு "அய்யயோ இது தெரியல அவ மேல கோவப்பட்டோமே ??என எண்ணி சட்டென மொபைலை நார்மல் மோடில் போட்டான்.

உடனே நிலவிடமிருந்து கால் வந்தது.

" சாரி ரிஷி! என்றாள்.

எடுத்த உடனே "அடடா சண்டைக்காரி சாரி சொல்றாளே" என யோசிக்கும் முன்
"போனதும் தூங்கிடேன் மொபைல் சார்ஜ் இல்ல" அதான் கால் பண்ணல என சொல்லி கொண்டே போக இப்போது ரிஷி தான் செய்த தவறையும் சொல்லி சாரி சொன்னான்.

"நீ சண்டை போடுவேன்னு பாத்தா சாரி சொல்ற??
ஹ்ம்ம்... ஏன்டா பொண்டாடினா சண்டை மட்டுமே போடுவாளா??புரிஞ்சும் நடந்துப்பா ஓகே" என்றாள்.

" டயலாக் எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனா இதல்லாம் நீ சொல்ற பாரேன் அதான் கடுப்பா இருக்கு"

"நான் பேசாம வேற யாரு பேசுவா??என்றவளிடம்

"நாளைக்கு சிமிக்கிட்ட பேசு !!
உன்ன கேட்டாங்க"என்றான்.

" நான் பேசிட்டேன் ஏற்கனவே நீ மட்டும் தான் ரீச்சல இல்ல..
" இவன் பண்றத பண்ணிட்டு என்மேல கோவிச்சுகிறான் பக்கி "என கூற


"ஹ்ம்ம்... உன்னால தான்..

" ஏண்டி என்ன விட்டு போன ஒண்ணுமே பண்ண முடியல...

" ஐம் பாரலைஸ்ட் "என்றான்.

" ஹே ரொம்ப பண்ணாத..

" நான் ஊருக்கு வந்து முழுசா ஒரு நாள் ஆகல சும்மா சொல்லாத "என்றா.

" ஆமாண்டி காலைலேருந்து சாப்பிடாம ....
ஒர்க்ல போகஸ் பண்ண முடியாம..

" உன்னையே நெனச்சேன் பாரு...

போடி ...என கூற

இப்போது வீடியோ காலில் பேச தொடங்கினாள்.

அவள் முகத்தை பார்க்காமல் இருந்தவனை

"ஹே எருமை பக்கி ஏன்டா சாப்பிடல??

" முதல போ சாப்பாடு எடுத்து வந்து என் முன்னாடி சாப்பிடு!! என விரட்ட

" உன் அக்கறை ஒண்ணும் தேவை இல்ல போடி "என்றான்.

" ரிஷிபய்யா உன் பாப்பு சொன்னா கேப்ப தான"
" போ என்றா..

" ப்ளீஸ் டா!! என கெஞ்சியவாறு

"ஹ்ம்ம் இப்டி பேசியே கவுப்பா!! என சாப்பாடு எடுத்து வந்து உண்டான அவனுடனே பேசியவள்.

இப்போது "ரிஷி நாளைக்கு ப்ரெசென்ட்டேஷனுக்கு தேவையான எல்லாமே சிமிக்கிட்ட குடுத்திருக்கேன் ஷி வில் டூ "என்றா..

"ஹ்ம்ம் இப்போதும் அவளிடம் ரிஷி சரியாக பேசவில்லை.

சிறிது நேரம் அவனையே பார்த்தவள் ரிஷி என அழைக்க அந்த அழைப்பில் ஏதோ தோன்ற இப்போது நிலாவை பார்த்தான் ரிஷி.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top