Aparna
அமைச்சர்
"ஆயகலைகள் அறுபத்து நான்கு
போதுமா அவளை வர்ணிக்க?
பிரம்மன் தான் பயின்றானோ
அவளை செதுக்க சிற்பகலையை?
ஆடலரசனும் மயக்கம் கொள்வான் அவள் பாதம் பரவும் பரத கலையினால்
அன்னப்பூரணியும் நா கொட்டுவாள்
அவளின் சமையல் கலை உண்டு..
நாணி வந்து என் நாடி பிடிக்கும் மருத்துவகலையாள்..
வீணையென என் மனதினை மீட்டும்
யாளவள்!!!
பல்கலை வித்தகியே!!!
எனை வாட்டும் உன் பிரிவு தனை களை(லை)வதெப்போ??
என் வாழ்வின் கலையரசி!!
அஞ்சனம் பூசிய விழிச்சிறையில்
எனை அடைக்கும் கலையினை எங்கு கற்றாய்???
கலைமானே உயிரோடு கலந்த கலையமுதே..
ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கற்போம் ஒருசேர
பிரிவென்ற கலையை தவிர !!!
ஆயகலைகள் அறுபத்து நான்கு
போதுமா அவளை வர்ணிக்க???"
போதுமா அவளை வர்ணிக்க?
பிரம்மன் தான் பயின்றானோ
அவளை செதுக்க சிற்பகலையை?
ஆடலரசனும் மயக்கம் கொள்வான் அவள் பாதம் பரவும் பரத கலையினால்
அன்னப்பூரணியும் நா கொட்டுவாள்
அவளின் சமையல் கலை உண்டு..
நாணி வந்து என் நாடி பிடிக்கும் மருத்துவகலையாள்..
வீணையென என் மனதினை மீட்டும்
யாளவள்!!!
பல்கலை வித்தகியே!!!
எனை வாட்டும் உன் பிரிவு தனை களை(லை)வதெப்போ??
என் வாழ்வின் கலையரசி!!
அஞ்சனம் பூசிய விழிச்சிறையில்
எனை அடைக்கும் கலையினை எங்கு கற்றாய்???
கலைமானே உயிரோடு கலந்த கலையமுதே..
ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கற்போம் ஒருசேர
பிரிவென்ற கலையை தவிர !!!
ஆயகலைகள் அறுபத்து நான்கு
போதுமா அவளை வர்ணிக்க???"