• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Azhagaana ratchasiye -4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
ஸ்ரீதேவியின் மனதில் ரயில் நடந்த சம்பவங்கள் தோன்றி மறைந்தன.

தன் கற்பை வெறிநாய்களிடம் பறிக்கொடுத்து விடுவோமோ என்று அவள் அஞ்சியிருந்த சமயம் அது.

மூன்று துச்சாதனர்கள் அவள் துகில் உரிய காத்திருந்த வேளையில்தான் அவன் வந்தான்.

"வாடா... மச்சான்... புது சரக்கு இப்பதான் மார்க்கெட்டுக்கு வந்திருக்கு. லட்ச ருபா கொடுத்து அள்ளிட்டு வந்திருக்கோம். அதான் போன் பன்னி உன்னையும் கூப்பிட்டோம்" என்றான் ராகேஷ்.

"அப்படியா! சரி மச்சான்! இன்னிக்கு எனஜாய் பன்னிடுவோம்" என்றான் அஸ்வின்.

"இந்தா... ஒரு பெக் போடு" என்று அசோக் நீட்டினான்.

"இப்ப வேண்டாம் மச்சான். ரயில் கிளம்பட்டும்" என்று சொல்லிவிட்டு பயந்து நடுங்கிக் கொண்டிருந்த ஸ்ரீதேவியிடம் வந்தான்.

அவள் அழகு அவனை ஏதோ செய்தது. அவன் மற்ற மூவரையும் பார்த்தான்.

இந்த அழகு தேவதையை இவனுக கூட பங்கு போடனுமா? முடியாது.

நான் அனுபவிக்கலைன்னாலும் பராவாயீல்லை இவனுக தொடக் கூடாது என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

அவன் என்ன செய்யலாம் என்று யோசித்தபொழுதுதான் எதிரில் ரயிலில் தங்கை சரண்யாவை பார்த்துவிட்டான்.

தங்கையை அழைத்துச் செல்ல தம்பி ஸ்ரீநிவாஸ் வந்திருப்பதையும் பார்த்தவன் நண்பர்களிடம் "பிரண்ட்ஸ் ... ரயில் கிளம்பட்டும் அப்புறமாக இவள அனுபவிக்கலாம்" என்றான்.

ஸ்ரீதேவியிடம் வந்து "தொழிலுக்கு புதுசா?" என்று கேட்டான்.

அவள் சட்டென்று அதிர்ச்சியாகி அழ ஆரம்பித்தாள். அவளின் முக மாற்றம், கண்ணீர் எல்லாம் அவள் நிலை உணர்த்தியது.

"சரி... நான் உன்னை காப்பாத்தறேன். நான் சொல்றப்ப நீ ரயில விட்டு இறங்கி எதிர்ல இருக்கற நீலகிரி எக்ஸ்பிரஸ்ல ஏறி அதோ அங்க அந்த பொண்ணு தெரியறா பாரு அவ கம்பார்ட்மெண்ட்டுக்கு போயிடு" என்று தங்கையைக் காட்டினான் அஸ்வின்.

அவள் சரி என்று சொல்ல சிறிது நேரத்தில் அவளை நெருங்கி வருவது போல் நடித்து கதவை திறந்துவிட்டு போ என்றான்

அவளும் அவனை தள்ளிவிட்டு ஒடுவது போல் சிட்டாய் பறந்து அவன் சொல்லியபடி சரண்யா இருந்த கம்பார்ட்மெண்ட்டுக்கு வந்து விட்டாள்

அஸ்வின் விழுந்ததையும் ஸ்ரீதேவி ஒடுவதையும் பார்த்த நண்பர்கள் அவளை விரட்டினார்கள்.

ஸ்ரீதேவிக்கு அவளின் பிளாஷ்பேக் நினைவில் தோன்றி மறைந்தது.

புலியிடம் தப்பி கடைசியில் புலிகுகைக்கா வந்து சேர்ந்து இருக்கிறேன் என்றுதான் அவள் அதிர்ந்தாள்
 




Jai

மண்டலாதிபதி
Joined
Feb 5, 2018
Messages
273
Reaction score
688
Location
India
Appo aswin nallavan illaya?? Illa ava misunderstand pannittala???
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
aswin ippo nallavana kettavanao_Oo_Oo_Oo_O
புலியிடம் தப்பி கடைசியில் புலிகுகைக்கா வந்து சேர்ந்து இருக்கிறேன் என்றுதான் அவள் அதிர்ந்தாள்
engulukum thampa.............. nice epi pa:):):):):):)
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
Appo aswin nallavan illaya?? Illa ava misunderstand pannittala???
அவ தெளிவாகத்தான் இருக்கிறாள் அவன் குரல் அவன் உருவம் வைத்துதான் அவள் உறுதி செய்தாள் ஆனால் உங்க கேள்விக்கான பதில் வரும் அத்தியாயங்களில் தெரியும்
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
aswin ippo nallavana kettavanao_Oo_Oo_Oo_O

engulukum thampa.............. nice epi pa:):):):):):)
தொடர்ந்து படியுங்கள் தெரியும் நீங்க ஏன் புலிக் குகைக்கு புரியலியே
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top