காதல் சன்யாசி -யுவ கார்த்திகா சகோதிரியின் மைல் கல்.
யுவா கார்த்திகா பழகுவதற்கு இனியவர்.அவரின் எழுத்து திறமையை அவர் படைப்பே பறையறிவித்து விடும் தான் என்றாலும் படித்த தாக்கம் ரெவியூ போட சொல்லி இருக்கிறது.
காதல் என்பது வேறு.சந்நியாசம் என்பது வேறு தானே.காதலில் எப்படியா சன்யாசம் வர முடியும் என்ற கேள்வியுடன் தான் இந்த எழுத்தை வாசிக்க தொடங்கினேன்.கதை கொண்டு போன விதத்தில் பசி,தூக்கம் எல்லாம் மறந்து போனது என்றால் மிகையல்ல.
நான்கு கதாபாத்திரம் -நான்கும் தங்கள் வாழ்க்கை மூலம் பாடம் நடத்துவது மிக இயல்பு. தமிழ்,ராகுல்,நிவி,ஈஸ்வர்,நிவியோட குடும்பம்,சொந்தம்,பந்தம் என்று இவர்களுடன் வாழ்ந்த பீல்.நம் வீட்டிலோ,பக்கத்து வீட்டிலோ நடப்பது போன்ற எண்ணம் வந்து போகிறது.
ராசி பார்த்து மணமேடை வரை வந்து நின்று போன திருமணங்கள் ஏராளம்.முறிந்து போன இல்லறங்கள் மிக அதிகம்.ராசி இல்லாதவ என்று நிறைய பெண்கள் மேல் முத்திரை குத்த படுவதை எடுத்து கையாண்ட விதம் அருமை.இதற்கே யுவா டியர் உங்களுக்கு ஹாட்ஸ் ஆப்.
இல்லறத்தில் அன்பு,பொறுமை இருந்தால் எதையும் கடந்து விடலாம் என்று சொன்ன விதத்தில் இந்த கதை காதல் சன்யாசி இல்லை காதல் சக்ரவர்த்தி.
படிப்பவர் மனதில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.சென்னை புத்தக திருவிழாவில் இந்த கதை புத்தகமாய் வருவதில் மிக மகிழ்ச்சி.இது போல் மேலும் மேலும் பல நல்ல குடும்ப படைப்புக்களை கொடுக்க வாழ்த்துக்கள்.உங்களின் அடுத்த படைப்பிற்காகவும்,இந்த புத்தகத்தை வாங்கவும் இன்றில் இருந்தே காத்து இருக்கிறேன்.
மேலும் மேலும் உங்கள் எழுத்து பயணம் வெற்றிகரமாக தொடர எங்கள் வாழ்த்துக்கள் ?
#mspublications_chennaibookfair2020
#புத்தகத்திருவிழா கொண்டாட்டம்
#smtamilnovels
#MSPublications
#chennaibookfair2020
#tamilnovels
#cbf2020
@bapasi
@smtamilnovels
Email @mspublications1@gmail.com
Contact @9677666469/9443337332
Shop online @ www.smtamilnovels.com
Buy @ Priya nilaiyam/ Arun pathippagam/We can shopping/Sivaguru pathippagam/Nathamgeetham
யுவா கார்த்திகா பழகுவதற்கு இனியவர்.அவரின் எழுத்து திறமையை அவர் படைப்பே பறையறிவித்து விடும் தான் என்றாலும் படித்த தாக்கம் ரெவியூ போட சொல்லி இருக்கிறது.
காதல் என்பது வேறு.சந்நியாசம் என்பது வேறு தானே.காதலில் எப்படியா சன்யாசம் வர முடியும் என்ற கேள்வியுடன் தான் இந்த எழுத்தை வாசிக்க தொடங்கினேன்.கதை கொண்டு போன விதத்தில் பசி,தூக்கம் எல்லாம் மறந்து போனது என்றால் மிகையல்ல.
நான்கு கதாபாத்திரம் -நான்கும் தங்கள் வாழ்க்கை மூலம் பாடம் நடத்துவது மிக இயல்பு. தமிழ்,ராகுல்,நிவி,ஈஸ்வர்,நிவியோட குடும்பம்,சொந்தம்,பந்தம் என்று இவர்களுடன் வாழ்ந்த பீல்.நம் வீட்டிலோ,பக்கத்து வீட்டிலோ நடப்பது போன்ற எண்ணம் வந்து போகிறது.
ராசி பார்த்து மணமேடை வரை வந்து நின்று போன திருமணங்கள் ஏராளம்.முறிந்து போன இல்லறங்கள் மிக அதிகம்.ராசி இல்லாதவ என்று நிறைய பெண்கள் மேல் முத்திரை குத்த படுவதை எடுத்து கையாண்ட விதம் அருமை.இதற்கே யுவா டியர் உங்களுக்கு ஹாட்ஸ் ஆப்.
இல்லறத்தில் அன்பு,பொறுமை இருந்தால் எதையும் கடந்து விடலாம் என்று சொன்ன விதத்தில் இந்த கதை காதல் சன்யாசி இல்லை காதல் சக்ரவர்த்தி.
படிப்பவர் மனதில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும்.சென்னை புத்தக திருவிழாவில் இந்த கதை புத்தகமாய் வருவதில் மிக மகிழ்ச்சி.இது போல் மேலும் மேலும் பல நல்ல குடும்ப படைப்புக்களை கொடுக்க வாழ்த்துக்கள்.உங்களின் அடுத்த படைப்பிற்காகவும்,இந்த புத்தகத்தை வாங்கவும் இன்றில் இருந்தே காத்து இருக்கிறேன்.
மேலும் மேலும் உங்கள் எழுத்து பயணம் வெற்றிகரமாக தொடர எங்கள் வாழ்த்துக்கள் ?
#mspublications_chennaibookfair2020
#புத்தகத்திருவிழா கொண்டாட்டம்
#smtamilnovels
#MSPublications
#chennaibookfair2020
#tamilnovels
#cbf2020
@bapasi
@smtamilnovels
Email @mspublications1@gmail.com
Contact @9677666469/9443337332
Shop online @ www.smtamilnovels.com
Buy @ Priya nilaiyam/ Arun pathippagam/We can shopping/Sivaguru pathippagam/Nathamgeetham