Padmamohan
அமைச்சர்
Nice ud sis
Very Nice ud
மிக்க நன்றி. டியர் கரெக்டா சொல்லுங்க சிவா மனசு மாறினா போதுமா? அவங்க அம்மா மனசு மாற வேணாமா?பாண்டியன் ரொம்ப கெஞ்சுறான் ரைட்டர்ஜி கொஞ்சம் கருணை காட்டி சிவா மனசு மாற வழி பண்ணுங்கள்
மிக்க நன்றிNice update
நன்றி டியர்Nice ud sis
மிக்க நன்றி. டியர் கரெக்டா சொல்லுங்க சிவா மனசு மாறினா போதுமா? அவங்க அம்மா மனசு மாற வேணாமா?[/QUOஇரண்டுபேரும் மனசு மாறி பாண்டியனை ஏத்துகானும்
Love and lovely pics.... Semmaiya irukku.... Superp????????View attachment 17345மலையும்...நதியும்...
நிலமும். .. ஒரு நாள். ..
மறையும் காலம் வந்தாலும். ....
காற்று நின்றாலும். ...
நீ. ....... பிரியாதிரு. ...
சகியே... பிரியாதிரு. ..View attachment 17346
வானும். ..மண்ணும். ...
நீரும். .. ஒரு நாள். .. மறையும் காலம் வந்தாலும். ... காற்று நின்றாலும். ..
நீ. ... பிரியாதிரு. ...
உயிரே. ... பிரியாதிரு. ...
பாதி ஜீவன் பிரியும் போது... மீதி வாழுமா. ....
சகியே. ..... பிரியாதிரு. ..
பெண்மையே. .. பிரியாதிரு. ....View attachment 17348
முள்ளிலே கிடந்தாலும்..
ஆணி மேல் நடந்தாலும்...
கண்மணி.. மெய் தீண்டினால்.. காயங்கள் பூவாகும். ...
காதலி கண் ஜாடையில். ..
சிலுவையும் சிறகாகும். ..
எந்த மாதமும் பௌர்ணமியே. .. பிரியாதிரு. ....
அங்குலமும் நீங்காதிரு.View attachment 17349
வண்டு வந்து தேனுண்டால். ... பூவின் வலி யார் கண்டார். ...
நேசம் மட்டும் நீ கண்டாய்..
நெஞ்சின் வழி யார் கண்டார். .?
பூக்களில் கண்ணீர் துளி..
பொங்குதே யார் தந்தார்...
சிந்திய கண்ணீரிலும். ...
உன் முகம் தானாடுது. ..
காதல் ஒரு போர் போன்றது. ...
என்பதே நான் கண்டது. ...
கண்கள் கேட்குதே. ..
பிரியாதிரு. .. கண் திரையில் மறையாதிரு.View attachment 17350
சூரியனும் மறைந்தாலும்... சந்திரனும் மறைந்தாலும்..
உன் கண்ணில்... சந்திரனுண்டு. ...
இரவோடு வலம் வருவேன். ...
மறு கண்ணில் சூரியனுண்டு..
பகலோடு வலம் வருவேன். ..
உந்தன் கண்களை. .. காதலியே மூடாதிரு. ..
கையருகே நீங்காதிரு. ...
நீ என்றும் பிரியாதிரு. ..View attachment 17351