விதி! வேறு என்ன சொல்ல??அருமையாக இருக்கு டியர்,
ஆனாலும் ரெண்டாவது திருமணம் அப்டிங்கற நிலை பெண்ணுக்கு ஒரு விதமாக, ஆணுக்கு ஒரு விதமாகவும், இச்சமுதாயம் மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ள நிலை மாறணும்.
பெண்ணவள் என்ன செய்வாள், எதிர்பார்த்த காலத்தில் கிட்டாதது, எதிர்பாரா சூழலில் எதிர்கொள்ளும் படி ஆனதே!!!