ஹாய் ப்ரெண்ட்ஸ்,
இங்கே ஒரு கதை எனக்குள்ள ஏற்படுத்தின தாக்கத்த பகிர்ந்துக்க வந்திருக்கிறேன்...!
டைரக்டர் சங்கர் படம் மாதிரியான காட்சிகளை கதைகளில் எழுத்து வடிவில் கண்முன்னே விவரிக்கும் எழுத்து வித்தகி, கேள்வி நாயகியின் எதார்த்த படைப்பு இந்த கதை,
ஆத்தர் யாருனு தெரிஞ்சுதா?
கரெக்ட்...
டிவிஸ்ட் கேள்வியின் நாயகி அகிலா கண்ணன்
அபிரிதமான கதைகளாக இல்லாமல் எதார்த்த வாழ்க்கையை நச்சுனு புரியவைக்கும் இவரது கதைகளத்தின் மற்றொரு படைப்பே 'மோக வலை'
எந்த காலத்தின் பெண்ணாக இருந்தாலும் தனது வாழ்க்கைத் துணை பற்றிய கனவு இருக்கும்... கனவைவிட சிற்சில எதிர்பார்ப்புகளாது இருக்கும்... அது முற்றாக உடையும் போது, அவளது மன வெளிபாட்டால், மண வாழ்க்கையின் நிலை...! பல்வேறு திசையிலும் பயணிக்கலாம், அதில் ஒரு திசையே கதைகளம்...
இங்கே சரி, தப்பு என்று எதையும் நியாயபடுத்தவில்லை ஆசிரியர்... சூழ்நிலையின் சிக்கலை மட்டுமே கண் முன்னே விவரித்து இருக்கிறார். நாம் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் வாழ்க்கை படகை செலுத்தியே ஆக வேண்டும். அதன் நெளிவுகளை ஏற்றே ஆக வேண்டும். நமது செயலின் முழு காரணகர்த்தாவும் நாமளே.. லாப, நஷ்டம் முழுவது நமதே...
ஆர்த்தி - கதையின் நாயகி. இக்காலத்தின் முதிர்ச்சி இல்லா கனவுகளை கொண்ட பெண்... பெற்றோரின் விருப்பத்தில் அமைந்த மணாளன், கற்பனை நாயகனுடன் ஒத்து போகாமல் அதிருப்தியுடன் செல்லும் வாழ்க்கை படகை மடை மாற்றியவள், கரை சேரும் முன் வாழ்க்கை கற்பித்த பாடம்... நிதர்சனத்தை உணர்ந்தாளா?
செல்வமணி - கதையின் நாயகன்? இவனது வளர்ப்பில் தவறா? குணத்தில்தான் தவறா? இல்லை தன்னை வெளிபடுத்தவில்லையா? இல்லை அவளுடைய எதிர்பார்ப்புகள் இவனுடைய தவறா? இவனும் மனிதனே..! சமூகத்தின் அங்கமே
ராகவ் - கதையின் நாயகன்? கற்பனை நாயகனின் அனைத்தும் நிரம்பப் பெற்றவன்... ஆனால் சூழ்நிலை கரடுமுரடாகும் போது... இவனும் மனிதனே உணர்த்தினான் வாழ்க்கையை... அவளுக்கு...
மீரா - கதையின் மடைமாற்றி...
ரதி - அவளின் மடைமாற்றி...
முக்கோணத்தின் முன்று கோணத்தையும் சரிசமமாக கண் முன்னே காட்சி படுத்திய சிற்சில நிகழ்வுகள் ஆத்தரின் எழுத்துநடை கதையின் உயிரோட்டம்...
துணிச்சலான முடிவும், தைரியமும் பெண்ணின் தேவையே ஆனால் அதே துணிச்சல் மோகத்தை பிரித்தறியாமல் செயல்படுத்தினால் அவளது நிலை..! துடுப்பில்லா படகே! கரைசேராமல் அலைந்து கொண்டே திரியும்... நெத்திடியான உண்மை நிலை... புரிந்தது...
வாழ்த்துகள் அகிக்கா
படித்து பாருங்கள் அகிலா கண்ணன் - மோக வலை
https://amzn.in/aXI5Gti
இங்கே ஒரு கதை எனக்குள்ள ஏற்படுத்தின தாக்கத்த பகிர்ந்துக்க வந்திருக்கிறேன்...!
டைரக்டர் சங்கர் படம் மாதிரியான காட்சிகளை கதைகளில் எழுத்து வடிவில் கண்முன்னே விவரிக்கும் எழுத்து வித்தகி, கேள்வி நாயகியின் எதார்த்த படைப்பு இந்த கதை,
ஆத்தர் யாருனு தெரிஞ்சுதா?
கரெக்ட்...
டிவிஸ்ட் கேள்வியின் நாயகி அகிலா கண்ணன்
அபிரிதமான கதைகளாக இல்லாமல் எதார்த்த வாழ்க்கையை நச்சுனு புரியவைக்கும் இவரது கதைகளத்தின் மற்றொரு படைப்பே 'மோக வலை'
எந்த காலத்தின் பெண்ணாக இருந்தாலும் தனது வாழ்க்கைத் துணை பற்றிய கனவு இருக்கும்... கனவைவிட சிற்சில எதிர்பார்ப்புகளாது இருக்கும்... அது முற்றாக உடையும் போது, அவளது மன வெளிபாட்டால், மண வாழ்க்கையின் நிலை...! பல்வேறு திசையிலும் பயணிக்கலாம், அதில் ஒரு திசையே கதைகளம்...
இங்கே சரி, தப்பு என்று எதையும் நியாயபடுத்தவில்லை ஆசிரியர்... சூழ்நிலையின் சிக்கலை மட்டுமே கண் முன்னே விவரித்து இருக்கிறார். நாம் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் வாழ்க்கை படகை செலுத்தியே ஆக வேண்டும். அதன் நெளிவுகளை ஏற்றே ஆக வேண்டும். நமது செயலின் முழு காரணகர்த்தாவும் நாமளே.. லாப, நஷ்டம் முழுவது நமதே...
ஆர்த்தி - கதையின் நாயகி. இக்காலத்தின் முதிர்ச்சி இல்லா கனவுகளை கொண்ட பெண்... பெற்றோரின் விருப்பத்தில் அமைந்த மணாளன், கற்பனை நாயகனுடன் ஒத்து போகாமல் அதிருப்தியுடன் செல்லும் வாழ்க்கை படகை மடை மாற்றியவள், கரை சேரும் முன் வாழ்க்கை கற்பித்த பாடம்... நிதர்சனத்தை உணர்ந்தாளா?
செல்வமணி - கதையின் நாயகன்? இவனது வளர்ப்பில் தவறா? குணத்தில்தான் தவறா? இல்லை தன்னை வெளிபடுத்தவில்லையா? இல்லை அவளுடைய எதிர்பார்ப்புகள் இவனுடைய தவறா? இவனும் மனிதனே..! சமூகத்தின் அங்கமே
ராகவ் - கதையின் நாயகன்? கற்பனை நாயகனின் அனைத்தும் நிரம்பப் பெற்றவன்... ஆனால் சூழ்நிலை கரடுமுரடாகும் போது... இவனும் மனிதனே உணர்த்தினான் வாழ்க்கையை... அவளுக்கு...
மீரா - கதையின் மடைமாற்றி...
ரதி - அவளின் மடைமாற்றி...
முக்கோணத்தின் முன்று கோணத்தையும் சரிசமமாக கண் முன்னே காட்சி படுத்திய சிற்சில நிகழ்வுகள் ஆத்தரின் எழுத்துநடை கதையின் உயிரோட்டம்...
துணிச்சலான முடிவும், தைரியமும் பெண்ணின் தேவையே ஆனால் அதே துணிச்சல் மோகத்தை பிரித்தறியாமல் செயல்படுத்தினால் அவளது நிலை..! துடுப்பில்லா படகே! கரைசேராமல் அலைந்து கொண்டே திரியும்... நெத்திடியான உண்மை நிலை... புரிந்தது...
வாழ்த்துகள் அகிக்கா
படித்து பாருங்கள் அகிலா கண்ணன் - மோக வலை
https://amzn.in/aXI5Gti
Last edited: