• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நெய் குள தரிசனம்🙏🙏

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,522
Reaction score
50,061
Location
madurai
*நெய் குள தரிசனம்*

திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின்
நெய்க்குளம் தரிசனம் மூன்று முறை மட்டுமே கிடைக்கும். அதில் ஒன்று வைகாசி பெளர்ணமி
அன்று கருவறைக்கு முன்பாக 15
அடி நீளத்திற்கு வாழை இலையை பரப்பி அதில்
சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர்.
அத்துடன் புளி சாதம், தயிர்சாதம்
போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின்
முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை
ஆகியவற்றின் மீது *15 அடி நீளம்*, *4 அடி அகலம்*, ஒன்றரை அடி உயரத்தில்
படையலாகப் படைக்கப்படும்.
*சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம்*
போல அமைத்து அங்கே *இரண்டரை டின்* தூய
*நெய்யைக்* கொண்டு நிரப்புவர்.
அதன் பின்னர் கருவறையின் திரையை
விலக்கினால் அலங்கரிக்கப்பட்ட
அம்மனின் உருவம் நெய் குளத்தில்
பிரதிபலிக்கும். இதனை தரிசிப்பவர்களுக்கு
*மறுபிறவியே* கிடையாது.
இதுதான்
நெய்க்குள தரிசனம்
திருமீயச்சூரில் உள்ள அருள்மிகு
லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி
திருக்கோயில் மட்டுமே கிடைக்கப் பெறும்.

படித்ததில் பிடித்தது

FB_IMG_1655290354108.jpg
 




Nirmala senthilkumar

அமைச்சர்
Joined
Jan 25, 2022
Messages
2,886
Reaction score
7,094
Location
Salem
*நெய் குள தரிசனம்*

திருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின்
நெய்க்குளம் தரிசனம் மூன்று முறை மட்டுமே கிடைக்கும். அதில் ஒன்று வைகாசி பெளர்ணமி
அன்று கருவறைக்கு முன்பாக 15
அடி நீளத்திற்கு வாழை இலையை பரப்பி அதில்
சர்க்கரைப் பொங்கலை பரப்பிடுவர்.
அத்துடன் புளி சாதம், தயிர்சாதம்
போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின்
முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை
ஆகியவற்றின் மீது *15 அடி நீளம்*, *4 அடி அகலம்*, ஒன்றரை அடி உயரத்தில்
படையலாகப் படைக்கப்படும்.
*சர்க்கரைப் பொங்கல் நடுவே குளம்*
போல அமைத்து அங்கே *இரண்டரை டின்* தூய
*நெய்யைக்* கொண்டு நிரப்புவர்.
அதன் பின்னர் கருவறையின் திரையை
விலக்கினால் அலங்கரிக்கப்பட்ட
அம்மனின் உருவம் நெய் குளத்தில்
பிரதிபலிக்கும். இதனை தரிசிப்பவர்களுக்கு
*மறுபிறவியே* கிடையாது.
இதுதான்
நெய்க்குள தரிசனம்
திருமீயச்சூரில் உள்ள அருள்மிகு
லலிதாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாத சுவாமி
திருக்கோயில் மட்டுமே கிடைக்கப் பெறும்.

படித்ததில் பிடித்தது

View attachment 36334
Super ma sema pongha
Puthu thaghaval
🙏🙏🙏
Innum rendu murai eppo ma
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,522
Reaction score
50,061
Location
madurai
Super ma sema pongha
Puthu thaghaval
🙏🙏🙏
Innum rendu murai eppo ma
நவராத்திரி அப்போ இருக்கு அப்புறம் எப்போன்னு தெரியல மா... நெட்லயும் பார்க்க முடியல... கேட்டு கண்டிப்பா சொல்றேன்
 




Nirmala senthilkumar

அமைச்சர்
Joined
Jan 25, 2022
Messages
2,886
Reaction score
7,094
Location
Salem
நவராத்திரி அப்போ இருக்கு அப்புறம் எப்போன்னு தெரியல மா... நெட்லயும் பார்க்க முடியல... கேட்டு கண்டிப்பா சொல்றேன்
🙏🙏🙏
 




Advertisements

Latest Episodes

Advertisements

Top