மூன்றாவது கதை எழுதிக்கொண்டிருக்கிறேன்... எதிர்பாரா வரவேற்பு இருந்தும் மனத்தில் சிறு துளி கவலை...
கனலியின் கானலோடு தொடர்ந்து பயணித்த வாசகர்கள் முடிவில் என்னுடன் இல்லையோ எனும் எண்ணம். மறைகளும் சுட்டிக்காட்டப்படவே நேர்களாகும்... இரு வரி போதும் முடிவுவரை வந்தவர்கள்
சொல்லிவிட்டு செல்லுங்கள்.
கேட்டு வாங்குகிறேனா? இல்லையே... வாசகரின் எண்ணங்களே எம் கற்பனையின் முதல் எழுத்துக்கள்.
கனலியின் கானலோடு தொடர்ந்து பயணித்த வாசகர்கள் முடிவில் என்னுடன் இல்லையோ எனும் எண்ணம். மறைகளும் சுட்டிக்காட்டப்படவே நேர்களாகும்... இரு வரி போதும் முடிவுவரை வந்தவர்கள்
சொல்லிவிட்டு செல்லுங்கள்.
கேட்டு வாங்குகிறேனா? இல்லையே... வாசகரின் எண்ணங்களே எம் கற்பனையின் முதல் எழுத்துக்கள்.