arrow_back
நி(ச)ப்தமே காதலாய்… அத்தியாயம் 1
நி(ச)ப்தமே காதலாய்… chevron_right பகுதி 1 / 2

அத்தியாயம் 1

star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (1 மதிப்பீடுகள்)
பகிர்

இந்த  உலகில் இருக்கும் அனைவருக்கும் ஏதோவொரு விஷயம் பிடிக்கும். ஆனால் நமக்கு பிடிக்கும் விஷயம் மற்றவருக்கு பிடிக்க வேண்டிய அவசியம் கிடையாது. சில கருத்து முரண்கள் நம் அன்றாட வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நபர்களோடு, இவர்களும் பொருந்தி போவார்கள்.

இவளின் உலகம் எப்போதுமே கலகலப்பாக இசையுடன் இணைந்து பயணிக்கும். அவளுக்கு இசை கேட்பது பிடித்தமான விஷயம். ஆனால் நாயகன் இவளுக்கு நேர் எதிரானவன். அவனுக்கு ரசனையும் பிடிக்காது, ரசிப்பவர்களையும் பிடிக்காது. மொத்தத்தில் அவனொரு தனித்தீவு. இவர்களின் நடுவே மலரும் காதல் கதை தான்…

இந்த கதை எழுத தொடங்கும் முன்பு, இதை படிப்பவர்கள் கமெண்ட் போடுங்க. நானும் தொடர்ந்து எபிசொட் எழுத முயற்சி செய்கிறேன்.

என்றும் பிரியமுடன்,

சந்தியா ஸ்ரீ.

 

அடுத்த அத்தியாயம்

நி(ச)ப்தமே காதலாய் – 1

நி(ச)ப்தமே காதலாய்… அத்தியாயம் - 1 அதிகாலை நேரம் வானில் வைகறை வெளிச்சம் பரவியது. நிலவு அழகாக சுடரொளி வீசிட, மேகங்கள் அங்குமிங்கும் தவழ்ந்து சென்றது. நட்சத்திர தாரகைகள் அழகாக கண்சிமிட்டி மறைய துவங்கிய நேரத்தில், படுக்கை அறையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளின் காதில்,…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum 2 கருத்துகள் உள்ளன

உங்கள் கருத்தைப் பகிருங்கள்